புத்தகம் அறிவோம்.. டால்ஸ்டாய்…

மனிதர்கள் தூங்கும் போது எழுப்புவது கூடாது. ஏனெனில் பாவம் சம்பாதிக்காமலிருப்பது தூங்கும் நேரமே. “ “அடக்கமே மாதர்களுக்கு அழகாகும். “”மதம் ஓர் பெரிய விஷயமே. ஆனால் அதை…

ஏப்ரல் 21, 2024

புத்தகம் அறிவோம்.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்…

“கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு ! கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவேகருத வேண்டியதை மறந்தாச்சு. -பதிபக்தி படப்பாடல் “நான் நன்றாகப் பழகிய, என்…

ஏப்ரல் 21, 2024

புத்தகம் அறிவோம்… புத்தகம் என்பது…

காதலியும் ஒரு புத்தகத்தோடு வந்தாள்; காதலனும் ஒரு புத்தகத்தோடு வந்தான்; இருவரும் புத்தகம் பற்றியே பேசினார்கள். காதலைப் பற்றிப் பேசவில்லை அவர்கள் காதலில் புத்தக மணம்!! இது…

ஏப்ரல் 21, 2024

புத்தகம் அறிவோம்.. வெண்மை எண்ணங்கள்…

அவன் கண்களால் பாருங்கள்! ” பிளஸ் 2 படிக்கும் போது கணேஷ் இரண்டு மாதங்களாகப் பள்ளிக்குச் செல்லவில்லை. சராசரியாகப் படிக்கும் மாணவனான அவனுக்கு நண்பர்களும் குறைவு. கணேஷ் என்ன…

ஏப்ரல் 21, 2024

புத்தகம் அறிவோம்.. மலையாள மனோரமா ” வெளியிடக்கூடிய குழந்தைகளுக்கான ஆங்கில மாத இதழ் “Tell Me Why”

கேரளாவின் பிரபல நாளிதழ் “மலையாள மனோரமா ” வெளியிடக்கூடிய குழந்தைகளுக்கான ஆங்கில மாத இதழ் “Tell Me Why”. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களும் எளிதாக புரிந்து…

ஏப்ரல் 21, 2024

புத்தகம் அறிவோம்… பேச்சாளராக…

சிறந்த பேச்சு.”சொல்லும் கருத்துகள் தெளிவாக அழகான சொற்களில் தர்க்க முறைக்கு மாறுபடாது அனுபவத்துடன் எடுத்துக் காட்டுகளோடு, கேட்பவர் உள்ளத்தில் ஊடுருவுமாறு உணாச்சி தோன்ற, “உண்மைதான் சொல்வது “என்று…

ஏப்ரல் 7, 2024

புத்தகம் அறிவோம்… ரூசோ

ரூசோ. “மனிதன் சுதந்திரமுள்ளவனாகவே பிறக்கிறான். ஆனால் பிறகு எங்கேங்கும் (அடிமைத்தலையில்)கட்டுண்டு கிடக்கிறான். “இந்த வாசகம், இரண்டு புரட்சிகளுக்கு -1776, அமெரிக்க சுதந்திரப் போர், 1789 பிரெஞ்சுப் புரட்சி -காரணமாக…

ஏப்ரல் 7, 2024

புத்தகம் அறிவோம்… மனோண்மணியம் சுந்தரம்பிள்ளை…

நீராரும் கடலுடுத்த நிலமடைந்தைக் கெழிலொழுகும் …தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை -சுரப் படுத்தியவர்எம்.எஸ்.விசுவநாதன்.ராகம் – மோகனம், தாளம் – திஸ்ரம்(பக்.9). 21.11.1970 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி (Memo No.3584/70-4) தமிழகத்தில்…

ஏப்ரல் 7, 2024

புத்தகம் அறிவோம்.. மானுடத்தாகம்…

“திறக்கப்படாத ஜன்னல்களோடும், தீர்க்கப்படாத இன்னல்களோடும், காயங்களை ஆறவிடாமல் கதறவிட்ட கொடியவர்களோடும், பொதுப்பணியில் தங்களைப் பொருத்திக் கொண்டும், வரும் தலைமுறைக்காக தங்களை வருத்திக் கொண்டும், மண்ணோடு மண்ணாகிக் கிடக்கும்…

ஏப்ரல் 7, 2024

புத்தகம் அறிவோம்.. இந்திய இலக்கிய சிற்பிகள்…வா.வே.சு.ஐயர்..

பழக்கம் வழக்கம்-“ஒரு மனிதனோடு அல்லது தொழிலில், நெடு நாள் பழகி வருவதில் இருந்து பழக்கம் ஏற்படுகிறது” “ஒரே காரியத்தை அநேக தடவை செய்து வந்தால் அந்தக் காரியம்…

ஏப்ரல் 7, 2024