புத்தகம் அறிவோம்… கவிஞர் வைரமுத்து எழுதிய… சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்…
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் , தன்னைப்போல் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்களுக்காக வைரமுத்து எழுதிய புத்தகம் . இளைஞனேவா..நதியாக நட.. சமுத்திரத்திலே சங்கமிக் கலாம்…சத்தியத்தை நம்பு.. சரித்திரத்திலே எழுத்தாகலாம்……





