புத்தகம் அறிவோம்… வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்..

ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி, பணி நிறைவுபெற்ற நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆற்றிய 16 பேருரைகளின் தொகுப்பே ” வாழ்க்கை…

ஜூன் 7, 2023

புத்தகம் அறிவோம்… “நாகசாமி முதல்…”

“நாகசாமி முதல்…”என்ற தலைப்பில் உள்ள இந்த நூல் எழுத்தாளர் ராம்குமார் தான் சந்தித்து, உரையாடிய 62 பிரபலங்களின் உரையாடல்களை தொகுத்து தந்தது. சமயச் சொற்பொழிவாளர்கள், கிருபானந்தவாரியார் தொடங்கி,…

ஜூன் 6, 2023

புத்தகம் அறிவோம்… நீல் சிலையும் இந்திய தேசிய இயக்கமும்..

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு சிலையை அகற்றுவதற்காக நடந்த போராட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவது நீல் சிலை போராட்டம். தமிழகத்தில் தேசிய எழுச்சியை…

மே 29, 2023

புத்தகம் அறிவோம்… ஒரு சூத்திரனின் கதை…

தமிழ்நாட்டின் முதல் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவ ராக இருந்த ஏ.என்.சட்டநாதன் அவர்களின் சுயசரிதம் இது. முழுமையான சுய சரிதம் அல்ல. 1905ல் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்த…

மே 29, 2023

புத்தகம் அறிவோம்… ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு..

“ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு” என்ற இந்த நூல், நீண்ட அனுபவம் கொண்ட பத்திரிக்கையாளர் பாவை சந்திரன், தினமணியில் 178 நாட்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. ஈழத்தமிழர்களின்…

மே 27, 2023

புத்தகம் அறிவோம்… விடுதலை வேள்வியில் தமிழகம்..

சென்னை புத்தகத் திருவிழாவிற்கு அடுத்து அதிகம் பேசப்படுவது ஈரோடு புத்தகத் திருவிழா. அந்த வாசிப்புத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது த.ஸ்டாலின் குணசேகரன் . அவருடைய பெரும் முயற்சியில்…

மே 27, 2023

புத்தகம் அறிவோம்… “வந்த வினாக்களும், தந்த விடைகளும்”

ஜீவாவைப் பார்த்து “நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து” என்று சொன்னார் காந்தியடிகள். தலைவர் நல்லகண்ணுவும் அப்படித்தான். அரசியல் நேர்மை, ஒழுக்கம் இவற்றுக்கு அடையாளம் இவர். ஒரு பற்றற்ற…

மே 24, 2023

புத்தகம் அறிவோம்… இதயம் தொட்ட இலக்கியவாதிகள்…

தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்களில் ஒருவர் கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம். ஒரு எளிய விவசாயக்குடும்பத்தில் பிறந்து, புத்தகம் படிக்கும் ஆர்வத்தால் பதிப்புத் துறைக்கு வந்தவர். மதுரை…

மே 23, 2023

புத்தகம் அறிவோம்… மாணவர் மலர்.. தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு வழிகாட்டலாம்…

தினமணி மாணவர் மலர் 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நானும் ஆண்டுதோறும் தவறாமல் வாங்கிவிடுவேன். ஒரு ஐந்தாண்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளும் கிடைக்கும்…

மே 22, 2023

புத்தகம் அறிவோம்.. கேட்டதெல்லாம் போதும்…

ர.சு.நல்லபெருமாள் (நவம்பர் 1930- ஏப்ரல் 20, 2011)தமிழ் எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர். சிறந்த நாவலாசிரியராகவும், வழக்கறிஞராகவும் விழங்கியவர். காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டவராகவும், பொதுவுடையின் மீது அவநம்பிக்கையும் கொண்டவர்.…

மே 22, 2023