தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கல்
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி சார்பில், பொன்விழா நகரில் தூய்மை பணியாளர்கள்…
Tamilnadu
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி சார்பில், பொன்விழா நகரில் தூய்மை பணியாளர்கள்…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உசிலம்பட்டி நகர்…
தென் மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தினசரி 50க்கும்…
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், 2,800 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கூறினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்…
நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் இருப்பதையும், மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த, கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் கண்டித்து,…
மதுரை சோழவந்தான் அடுத்து உள்ள தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா சுற்றுப்பயணம்…
மதுரை மாவட்டம், காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய…
தமிழக அரசுக்கு எதிரான விமர்சனங்களை சொல்பவர்களை, தவெக அதிரடியாக கைது செய்வது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஆடி…
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள், மெக்சிகோவின் புகழ்பெற்ற குவாடலஹாரா நகரில் காதலும் கால்பந்தும் கைகோர்த்த ஒரு விசித்திரமான கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது.…