சிபிஎஸ்சி 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிமாணவர்
இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 24.95 லட்சம் மாணவ, மாணவிகள் சிபிஎஸ்சில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு எழுதினர். அதனடிப்படையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஶ்ரீசைதன்யா…










