டேக்வோண்டா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
பள்ளிக்கல்வித்துறை நடத்திய குறுவட்டாரம், மாவட்டம், மாநில டேக்வோண்டா போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று வெற்றி பெற்றனர் இவர்களை நேரில் அழைத்து…
Education
பள்ளிக்கல்வித்துறை நடத்திய குறுவட்டாரம், மாவட்டம், மாநில டேக்வோண்டா போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று வெற்றி பெற்றனர் இவர்களை நேரில் அழைத்து…
மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் படிக்கும்போதே தங்களின் திறமையை வளர்த்துக்கொண்டு ஆளுமை மிக்கவர்களாக உருவாக வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் அறிவுறை வழங்கினார். நாமக்கல் கவிஞர்…
நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில், புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர் முதல் பரிசு பெற்றார். நாமக்கல் கம்பன் கழகத்தின் சார்பில், மாநில அளவிலான…
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு ஆய்வு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் தலைமையில் நடந்த இந்நிகழ்விற்கு, மாவட்டக்…
நீட் தேர்வு முறைகேடு புகார்களை முன்வைத்து ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது ‘ஜென் ஆல்ஃபா’ (2010 முதல் 2024 வரை) தலைமுறையைச் சேர்ந்த…
என்.சி.இ.ஆர்.டி 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களை மறுஆய்வு செய்து தயாரிப்பதற்காக அமைத்துள்ள புதிய குழுவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு…
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய உயர்கல்வி சேர்க்கை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நிகழ்ச்சிக்கு…
நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி இடைநின்ற மாணவ, மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், எருமப்பட்டி ஒன்றியத்தில், பள்ளி…
ஈரோடு திண்டலில் அமைந்துள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (தன்னாட்சி) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் துறை மற்றும் ஏவியேஷன் ரோபாடிக்ஸ் கிளப் சார்பில்…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 80ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி…