சிபிஎஸ்சி 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிமாணவர்

இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 24.95 லட்சம் மாணவ, மாணவிகள் சிபிஎஸ்சில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு எழுதினர். அதனடிப்படையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஶ்ரீசைதன்யா…

ஏப்ரல் 17, 2026

பெங்களூரு ரமடா கன்வென்சன் சென்டரில் தேசிய அளவில் பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் விழா

தேசிய அளவில் பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு பெங்களூருவில் ரமடா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் கல்வியாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் 2036ல் கல்வி,…

ஏப்ரல் 14, 2026

நாசா நடத்திய விண்வெளி போட்டி: சைதன்யா பள்ளி மாணவா்கள் சாதனை

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் நடத்திய விண்வெளி போட்டியில் உலக அளவில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி மாணவா்கள் 3-ஆம் பரிசு…

ஏப்ரல் 4, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற, பட்டமளிப்பு விழாவில் 381 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கபட்டன. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு…

மார்ச் 27, 2026

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.…

மார்ச் 24, 2026

‎தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு 13 வருடங்கள்: தொடர்ந்து தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மேலப்பட்டி பள்ளி மாணவர்கள்.

புதுக்கோட்டை அருகில் உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர் தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில் தேர்வு பெற்றுள்ளனர்.‎ மேலப்பட்டி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து…

மார்ச் 19, 2026

தனியார் கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்க கூடாது: தமிழக அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று நாமக்கல் கால்நடை கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும்…

மார்ச் 13, 2026

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு பள்ளியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முன்னாள் மாணவர்கள்: ஆசிரியருக்குக் கௌரவம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் (முன்னர் உயர்நிலைப்பள்ளி), 1997-98ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள், சமூக வலைதளம் வாயிலாக…

பிப்ரவரி 9, 2026

தனியார் கல்லூரிகளில் படிக்கும் 1,043 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,043 தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆதி திராவிடர் நலத்தறை அமைச்சர் மதிவேந்தன் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்…

ஜனவரி 29, 2026

பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இறுதியாண்டு மாணவி செல்வி திவ்யதர்ஷினி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்திற்குட்பட்ட சுப்புலாபுரம் கிராமத்தில் காய்கறி மற்றும் பிற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்காக…

ஜனவரி 28, 2026