யூஜிசி-நெட் ஜூன் 2026 தற்காலிக ஆன்சர் கீ இந்த வாரம் வெளியீடு
யூஜிசி-நெட் ஜூன் 2026 தேர்வுக்கான தற்காலிக ஆன்சர் கீ இந்த வாரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதனுடன் சிஎஸ்ஐஆர்-நெட் மற்றும்…
Education
யூஜிசி-நெட் ஜூன் 2026 தேர்வுக்கான தற்காலிக ஆன்சர் கீ இந்த வாரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதனுடன் சிஎஸ்ஐஆர்-நெட் மற்றும்…
தென்காசியில் அமைந்துள்ள ஐசிஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் முதுகெலும்பு ஆரோக்கியம் மற்றும் சரியான உடல் அமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “நிமிர்ந்து வளரும் இந்தியா ”…
மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேங்கை இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் சார்பில், வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி…
இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஸ்தாபகர் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இலஞ்சி கல்விச்சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகவேலாயுதம் முன்னிலை வகித்தார். பள்ளியின்…
தபால்துறை சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று விருது பெற்றனர். இந்திய தபால்துறை சார்பில் தாய்…
உசிலம்பட்டி அருகே, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டட பொறியாளர் சங்கம் மற்றும் சைபர் கிரைம் காவல்துறை இணைந்து சைபர் குற்றங்கள் மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த…
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில்…
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உசிலம்பட்டி நகர்…
நாமக்கல்லை சேர்ந்த கிரீன் பார்க் பள்ளி மாணவி நீட் தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் வினோத் ரத்தினம். அவரது…