‘அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்: புதுகை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான ‘அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருது(2024) பெறும் ஆளுமைகள்  பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில்  22.4.2024  அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்…

ஏப்ரல் 23, 2024

சிலப்பதிகாரத்தின் பெருமைகளை இளையோரிடம் கொண்டு செல்ல வேண்டும்: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

சிலப்பதிகாரத்தின் பெருமைகளை இளையோரிடம் கொண்டு செல்லவேண்டும்  என்றார்  இளங்கோவடிகள் இலக்கிய மன்ற கூட்டத்தில் ஞானலயா பா.கிருஷ்ணமூர்த்தி . புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்ற மாதாந்திர கூட்டம், ஓய்வு…

மார்ச் 17, 2024

நாமக்கல்லை சேர்ந்த புத்தக ஆசிரியருக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது..!

நாமக்கல் : எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தகம் எழுதிய நாமக்கல்லைச் சேர்ந்த பரணிராஜாவிற்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில், பார்க் ரோட்டில்…

மார்ச் 14, 2024

கவிதைப் பக்கம்… சிரிப்பு..

சிரிப்பு.. மலர்களின் சிரிப்பு வாசம் மரங்களின் சிரிப்பு காற்று காலையின் சிரிப்பு ஒளி கடவுளின் சிரிப்பு மௌன மொழி செயற்கை யில்லாமல் சேதாரம் இல்லாமல் இறைவன் படைப்பில்…

பிப்ரவரி 24, 2024

புதுக்கோட்டையில் தமிழ்க் கல்லூரி: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டையில் தமிழ்க்கல்லூரி அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென புதுக்கோட்டைத்தமிழ்ச்சங்கம்  வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்க தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில், புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன…

டிசம்பர் 16, 2023

விருதுநகரில் கரிசல் இலக்கிய திருவிழா – 2023

தெற்கத்திச்சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தார், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பார்த்தபூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தைக் கதைக் களனாகவும் அங்கு…

டிசம்பர் 11, 2023

திருக்குறள் முற்றோதல் போட்டி… மாணவர்களுக்கு அழைப்பு

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1.330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து…

செப்டம்பர் 5, 2023

ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய விழா போட்டி

பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்ற தமிழ் இலக்கிய விழா போட்டியில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முத்தமிழ்ப்பாசறை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி பாராட்டினர். புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 29, 2023

ரவீந்தரநாத் தாகூரின் நினைவாக..

தாகூர் “கீதாஞ்சலியை” எழுதி வெளியிட்ட பின்னர், இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமே என்று நினைத்து கொண்டாராம். எல்லா படைப்பாளிகளுக்கும் எழுகிற இயல்பான எண்ணம் தான். தாகூர் தன்னுடைய கீதாஞ்சலியில்…

ஆகஸ்ட் 8, 2023