கவிதைப்பக்கம்… மண்: மருத்துவர் மு.பெரியசாமி

மண்… தங்கமும் நானே தகரமும் நானே இரும்பும் நானே துரும்பும் நானே கல்லும் நானே கடவுளும் நானே!!! கங்கை ஓடுவதும் கடல் ஆடுவதும் காற்று வீசுவதும் என்னால்!…

மார்ச் 24, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்..

இன்று ஒரு புத்தகம்.. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்.. கதையானது இளம் மாணவர் ரோடியன் ரோமானோவிச் ரஸ்கோல்னிகோவ் என்கிற ஒரு புத்திசாலியான ஆனால் குழப்பமான இளைஞனை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது.…

மார்ச் 24, 2022

ஆண்மை எனும் வேடம்… மைதிலி கஸ்தூரிரங்கன்

ஆணவக்கொலைகள், ஆஷிபாக்கள் என்றே நிறுவுகிறார்கள் அவர்கள் ஆண்மையை.. அவர்கள் பிரியாணியே சாப்பிட்டிருக்கலாம். அவள் முக்காடு இல்லை அந்தக் கைகளில் இருக்கும் புத்தகமே உறுத்துகிறது. அவர்கள் கண்களை என்பது…

மார்ச் 18, 2022

புத்தகங்களை அறியலாம்…கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams)

புத்தகத்தின் பெயர்:கனவுகளின் விளக்கம்  (The interpretation of dreams) ஆசிரியர்: சிக்மண்ட் ஃப்ராய்ட். தமிழில் : நாகூர் ரூமி. பக்கங்கள்: 75 –வெளியீடு: பாரதி புத்தகாலயம். இந்தியாவைப் பொருத்தவரை அனைத்து…

மார்ச் 17, 2022

தமிழக அரசு வழங்கிய பரிசுத்தொகையை கட்சிக்கு வழங்கிய மதுக்கூர் ராமலிங்கம்

மதுக்கூர் ராமலிங்கம் தனக்கு தமிழக அரசு வழங்கிய விருதுக்கான பரிசுத்தொகையை கட்சிக்கு வழங்கினார். பொதுவுடமைக் கொள்கையை திசை எட்டும் சேர்த்த சிங்காரவேலர் விருதை பெற்றுக் கொண்ட தீக்கதிர்…

மார்ச் 15, 2022

புத்தகப்பூங்கா அமைக்கப்படுமென முதல்வர் அறிவிப்பு: தமுஎகச வரவேற்பு

புத்தகப்பூங்கா: முதல்வர் அறிவிப்புக்கு  தமுஎகச வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம்,  பொதுச்செயலர்  ஆதவன் தீட்சண்யா…

மார்ச் 15, 2022