அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்…
சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்.. 1966 -இல் நவம்பர் 7 -ஆம் தேதி தொடங்கிய அவர் பொலிவிய பயணம், அங்கு நிகழ்த்திய புரட்சியின் போக்கு என தொடங்கி,…
சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்.. 1966 -இல் நவம்பர் 7 -ஆம் தேதி தொடங்கிய அவர் பொலிவிய பயணம், அங்கு நிகழ்த்திய புரட்சியின் போக்கு என தொடங்கி,…
தமுஎகச புதுகை நகரக் கிளை சார்பில் வாசல் இலக்கிய கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் சு.பீர்முகமது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கவிஞர் ஜீவியின் ஆனா நூல் குறித்து,…
மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் ‘மிஷெல் தெ நாத்ருதாம்‘ (Michel de Notredame). ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதி வைத்ததில்…
கிமு 8 -ஆம் நூற்றாண்டில் ஹோமர் எழுதிய கிரேக்க இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான படைப்பு இலியட் மற்றும் ஒடிஸி ஆகும். இவை இரண்டில் இலியட்டை முதலில்…
அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. பாலகுமாரனின்.. இரும்பு குதிரை.. வாகனம் சார்ந்த தொழில் செய்யும் மனிதர்களான ஓட்டுனர், அவர்களது உதவியாளர், முதலாளிகள், இடைத் தரகர்கள், கூலிகள், பாலியல் தொழிலாளர்கள்…
ஜெயகாந்தனின்.. சில நேரங்களில் சில மனிதர்கள்.. சற்று கவனம் பிசகி அர்த்தம் கொள்ளும் போது ஆபாச குப்பையாக மாறிவிடும் அபாயம் கொண்ட கதை இது. இதற்கு முன்…
மண்… தங்கமும் நானே தகரமும் நானே இரும்பும் நானே துரும்பும் நானே கல்லும் நானே கடவுளும் நானே!!! கங்கை ஓடுவதும் கடல் ஆடுவதும் காற்று வீசுவதும் என்னால்!…
இன்று ஒரு புத்தகம்.. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்.. கதையானது இளம் மாணவர் ரோடியன் ரோமானோவிச் ரஸ்கோல்னிகோவ் என்கிற ஒரு புத்திசாலியான ஆனால் குழப்பமான இளைஞனை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது.…
ஆணவக்கொலைகள், ஆஷிபாக்கள் என்றே நிறுவுகிறார்கள் அவர்கள் ஆண்மையை.. அவர்கள் பிரியாணியே சாப்பிட்டிருக்கலாம். அவள் முக்காடு இல்லை அந்தக் கைகளில் இருக்கும் புத்தகமே உறுத்துகிறது. அவர்கள் கண்களை என்பது…
புத்தகத்தின் பெயர்:கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams) ஆசிரியர்: சிக்மண்ட் ஃப்ராய்ட். தமிழில் : நாகூர் ரூமி. பக்கங்கள்: 75 –வெளியீடு: பாரதி புத்தகாலயம். இந்தியாவைப் பொருத்தவரை அனைத்து…