4 ஆண்டுகளாக மாறாத ஆவின் கொள்முதல் விலை! பொருளாதார இழப்பில் பால் உற்பத்தியாளர்கள்

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாகக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது கால்நடை வளர்ப்பும் பால் உற்பத்தியும்தான். மாநிலத்தின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ‘ஆவின்’ மூலம் லட்சக்கணக்கான…

ஜூலை 19, 2026

நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலையால் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம்: விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலைகள் உருவாகி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர்கள் சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என…

ஜூலை 13, 2026

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு மாநில விருது: கலெக்டர் தகவல்

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல்மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உயரிய தொழில்…

ஜூன் 27, 2026

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய பாரதீச கிசான் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என பாரதீய கிசான் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து,…

மே 27, 2026

கேள்விக்குறியாகும் மாங்காய் விவசாயிகளின் வாழ்வாதாரம்: அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழர் மக்கள் இயக்கம் கோரிக்கை

தமிழ்நாடு முழுமைக்கும் விவசாயிகள் அதிகமாக நடும் மாமரம் கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் கடந்த 2025-ஆம் ஆண்டில் 1 கிலோ கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் 4-ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது.…

மே 13, 2026

புதுக்கோட்டை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை பார்வையிட்ட மகாராஷ்டிரா குழுவினர்

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் துலே மற்றும் நந்தூர் பார் மாவட்டங்களில் இயற்கை விவசாய முறையில் பருத்தியில் பூச்சி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி…

பிப்ரவரி 14, 2026

பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இறுதியாண்டு மாணவி செல்வி திவ்யதர்ஷினி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்திற்குட்பட்ட சுப்புலாபுரம் கிராமத்தில் காய்கறி மற்றும் பிற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்காக…

ஜனவரி 28, 2026

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி 10ம் தேதி மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி வரும் 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

ஜனவரி 4, 2026

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கோமாரி நோய்…

டிசம்பர் 29, 2025

நாமக்கல்லில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாதத்திற்கான,…

டிசம்பர் 26, 2025