வீசானம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் வயல் தின விழா..!
நாமக்கல்: வீசானம் கிராமத்தில், வேளாண்மைத் துணையின் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. நாமக்கல் தாலுகா, வீசாணம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ்…
Agriculture
நாமக்கல்: வீசானம் கிராமத்தில், வேளாண்மைத் துணையின் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. நாமக்கல் தாலுகா, வீசாணம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ்…
மா சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் என்ற தலைப்பில், வருகிற 13ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண்…
தமிழக அரசின் இன்றைய பொது நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், நாட்டில் நிகழும் தண்ணீர் தேவையை போக்கும் காவிரி – வைகை – குண்டாறு…
பூதலூர் தாலுகாவில் பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்ட 28 கிராம விவசாயிகளின் வங்கி கணக்கில் இம்மாதத்த்திற்குள் தொகை முழுவதும் வரவு வைக்கப்படும் என பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஒன்றியம் நெடுங்குடி ஊராட்சியில் நெல் அறுவடைக்கு பின்னர் எள் சாகுபடி செய்வது குறித்தும், எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராராபுரம் வருவாய் கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்கள்…
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வைகை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 71…
திருமயம் வட்டாரத்தில் நடப்பு சம்பா நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் தென்பட்டால் அதைக் கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருமயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்…
புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய “சுற்றுச்சூழல் பாதிப்புகளால் விவசாய உற்பத்தியில் ஏற்படும் பிரச்னை களை எவ்வாறு சமாளிப்பது” என்பது குறித்த…
விவசாயிகள் போராட்டம் நடத்திய பிறகே தேனி கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் 18ம் கால்வாய், பி.டி.ஆர்.கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் உத்தம பாளையத்தில்…