விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகே தேனி கால்வாய்களில் தண்ணீர் திறப்பு

விவசாயிகள் போராட்டம் நடத்திய பிறகே தேனி கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் 18ம் கால்வாய், பி.டி.ஆர்.கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் உத்தம பாளையத்தில்…

டிசம்பர் 20, 2023

விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் அசத்தும் மருத்துவர்கள்..! தேனியில் நிகழும் அதிசயம்..!

விவசாயத்திற்கு எதிர்காலம் இல்லையோ என பலரும் வருத்தப்பட்டு வரும் சூழலில், தேனி மாவட்ட மருத்துவர்கள் ஒரு படி மேலே சென்று ‛ஓசையின்றி விவசாயம், ஆடு, மாடு, கோழி…

டிசம்பர் 18, 2023

உய்யக்கொண்டான்- கட்டளைக் கால்வாய் பாசனமின்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரிக்கை

உய்யக்கொண்டான்- கட்டளை கால்வாய்களில் போதிய் நீர்ப் பாசனமில்லாததால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் இருபதாயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.…

டிசம்பர் 14, 2023

பயிர் பாதிப்புகளை அறிவியல் தொழில்நுட்ப கருவிகள் மூலம் துல்லியமாக கண்டறியும் பயிர் மருத்துவ முகாம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிர் மருத்துவ முகாமை புதுதில்லி Centre for Agriculture and Bio-Science International –CABI  விஞ்ஞானி நேரில் பார்வையிட்டார். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி…

டிசம்பர் 3, 2023

தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – (28.11.2023) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில்…

நவம்பர் 29, 2023

மாநில சதுரங்கப்போட்டி.. சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளி மாணவி சிறப்பிடம்

மதுரை மாவட்டத்தில் குளோபல் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் நடத்திய  இரண்டாவது மாநில அளவிலான சதுரங்கப் போட்டி 26.11.2023 -ஆம் தேதி நடைபெற்றது. அதில் மாணவ மாணவிகள் பல்வேறு மாவட்டங்களில்…

நவம்பர் 27, 2023

அரிமளம் பகுதியில் நெல் பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அரிமளம் ஒன்றியப்பகுதியில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும்வழி முறைகள் குறித்து வேளாண்துறை தெரிவித்துள்ளது. அரிமளம் வட்டார வேளாண்உதவி இயக்குனர்…

நவம்பர் 25, 2023

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சையில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பாரத் கலை அறிவியல் கல்லூரி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் மாணவர் பேச்சுப் போட்டிகள்,கருத்தரங்கம்…

நவம்பர் 24, 2023

தஞ்சையில் நவ 28 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்: ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28.11.2023 அன்று நடைபெற உள்ளதாக மாவட்டஆட்சியர்  தீபக் ஜேக்கப்  தகவல் தெரிவித்துள்ளார் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறை…

நவம்பர் 22, 2023

புதிய முகவரியில் புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

புதுக்கோட்டையில் புதிய முகவரியில்    எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்    திறப்பு விழா திங்கள்கிழமை  நடைபெற்றது. புதுக்கோட்டை  எஸ்.எஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன்…

நவம்பர் 21, 2023