செக்கானூரணி பகுதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாசனத்திற்காக நீர் திறப்பு

செக்கானூரணி அருகே பன்னியான் கொக்குளம் பகுதியில் உள்ள விரிவாக்க கால்வாயில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்திற்கு 350 ஏக்கர் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,…

நவம்பர் 29, 2025

சோழவந்தான் அருகே வட்டார வேளாண்மை மையம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் வட்டார வேளாண் மையம் சார்பில் வேளாண்மை குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்ட விவசாயிகளுக்கான விழிப்புணர்வு…

நவம்பர் 13, 2025

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

நவம்பர் 12, 2025

பி.எம்.கிசான் நிதி உதவி பெற தனித்துவ அடையாள எண் அவசியம்: கலெக்டர்

பி.எம்.கிசான் நிதி உதவி பெறும், விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால்தான் அடுத்த தவனை நிதி உதவி பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.…

நவம்பர் 6, 2025

அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி: விவசாயிகள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு…

நவம்பர் 6, 2025

சோழவந்தானில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி. கருப்பட்டி, தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த…

அக்டோபர் 31, 2025

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம், தண்டலை, கோட்டைமேடு, கல்லணை, மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார்…

அக்டோபர் 25, 2025

தேங்காய் விலை உயர்வு: இந்த நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும்?

நாடு முழுவதும் தேங்காயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது வீடுகளையும், சிறு வணிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேங்காய் பற்றாக்குறையின் தாக்கம், சிப்ஸ்கள் முதல் அன்றாட…

அக்டோபர் 23, 2025

வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் நாமக்கல்லில் 24ம் தேதி இலவச பயிற்சி

வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, நாமக்கல்லில் 24ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள…

செப்டம்பர் 22, 2025

விருதுநகர் மாவட்டம் பரளச்சியில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு

திருச்சுழி அருகே பரளச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சார்பில் இயற்கை விவசாய விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுல் மற்றும் ரிச் பிளஸ் நிறுவனங்கள்…

செப்டம்பர் 17, 2025