நாமக்கல்லில் இரும்பு தொழிற்சாலைக்குள் புகுந்து காப்பர் பிளேட் திருட முயற்சி: 4 பேர் கைது

நாமக்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் நடராஜன் (65). அவர், நல்லூர் கிராமத்தில், இரும்பு உருக்கு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த ஒரு ஆண்டாக…

செப்டம்பர் 2, 2026

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போக்சோ வழக்குகள்: அதிர்ச்சியில் பெற்றோர்கள்

தொழில் நகரமாக விளங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வயது உடைய பெண்கள் 40 சதவீதத்தில் மேல் குடும்ப சூழ்நிலை கருதி பணிபுரிந்து…

ஆகஸ்ட் 26, 2026

ரூ.100 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.2.75 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் கைது

குறைந்த வட்டிக்கு, ரூ. 100 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி, தொழிலதிபரிடம், ரூ. 2.75 கோடி மோசடி செய்த, மோகனூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மாவட்ட…

ஆகஸ்ட் 26, 2026

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: ஈரோடு தனியார் கல்லூரி முதல்வர் கைது

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் ஒருவரை…

ஆகஸ்ட் 21, 2026

விஷ ஊசி போட்டு மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

விஷ ஊசி போட்டு மனைவியை கொலை செய்த வழக்கில், நாமக்கல் நீதிமன்றம் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30),…

ஆகஸ்ட் 20, 2026

மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கிய வாலிபர்கள் கைது

மதுரை மாவட்டம், காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய…

ஜூலை 21, 2026

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிரடி சோதனை

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், அவர்கள் தலைமையில், திருவண்ணாமலை, நாவக்கரை மற்றும் பல்லவன் நகர் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் நோக்கில்…

ஜூலை 6, 2026

உசிலம்பட்டி அருகே போதை மாத்திரைகள் பறிமுதல்: மூவர் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகமாகி வருவதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக எழுந்த புகாரின் பேரில்…

ஜூன் 12, 2026

தானசெட்டில்மெண்ட் பத்திரப்பதிவுக்கு ரூ.30,000 லஞ்சம்: சார் பதிவாளர், புரோக்கர் அதிரடி கைது

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், புரோக்கர் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.…

மே 26, 2026

உணவகத்தில் புகுந்து ரூ.1.90 லட்சம் கொள்ளை: நெல்லையை சேர்ந்த குற்றவாளி கைது

நாமக்கல்லில் ஓட்டலில் புகுந்து, ரூ. 1.90 லட்சம் கெள்ளை அடித்துச்சென்ற சம்பவத்தில், நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். நாமக்கல்…

டிசம்பர் 6, 2025