மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கிய வாலிபர்கள் கைது

மதுரை மாவட்டம், காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய…

ஜூலை 21, 2026

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிரடி சோதனை

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், அவர்கள் தலைமையில், திருவண்ணாமலை, நாவக்கரை மற்றும் பல்லவன் நகர் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் நோக்கில்…

ஜூலை 6, 2026

உசிலம்பட்டி அருகே போதை மாத்திரைகள் பறிமுதல்: மூவர் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகமாகி வருவதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக எழுந்த புகாரின் பேரில்…

ஜூன் 12, 2026

தானசெட்டில்மெண்ட் பத்திரப்பதிவுக்கு ரூ.30,000 லஞ்சம்: சார் பதிவாளர், புரோக்கர் அதிரடி கைது

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், புரோக்கர் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.…

மே 26, 2026

உணவகத்தில் புகுந்து ரூ.1.90 லட்சம் கொள்ளை: நெல்லையை சேர்ந்த குற்றவாளி கைது

நாமக்கல்லில் ஓட்டலில் புகுந்து, ரூ. 1.90 லட்சம் கெள்ளை அடித்துச்சென்ற சம்பவத்தில், நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். நாமக்கல்…

டிசம்பர் 6, 2025

கார் கண்ணாடியை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.12,000 ரொக்கம் திருட்டு

நாமக்கல்லில், திருமணத்திற்கு வந்த இன்ஜினியர் காரில் வைத்திருந்த, 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 12,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருப்பூர் மாவட்டம்,…

டிசம்பர் 1, 2025

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.42.24 லட்சம் மோசடி: மும்பையில் கைதான காசாளர்

நாமக்கல் பஜாஜ் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் ரூ.ம்42.24 லட்சத்தை மோசடி செய்து தலைமறைவாகி, மும்பையில் பதுங்கியிருந்த கேஷியரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் பரமத்தி…

நவம்பர் 22, 2025

இணைய மோசடியில் மகளின் கல்விக்காக முதலீடு செய்த ரூ. 38 லட்சத்தை இழந்த சோகம்!

தனது மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் முதலீட்டில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ. 38…

நவம்பர் 12, 2025

டூ வீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

நாமக்கல் அருகே டூ வீலரில் கணவருடன் உட்கார்ந்து சென்ற பெண்ணிடம் இருந்து, பின்புறம் டூ வீலரில் வந்த நபர்கள், இரண்டரை பவுன் தங்க தாலி செயினை பறித்துச்…

நவம்பர் 9, 2025

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடா்பாக 7 பேரை கைது…

நவம்பர் 8, 2025