இணைய வழியில் மோசடிகளில் சிக்காமல் தற்காத்து கொள்ள ஏஎஸ்பி அறிவுரை

இணைய வழி மோசடிகளில் சிக்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏ எஸ் பி…

மார்ச் 26, 2024

மணலியில் இரும்பு குடோனில் திருட்டு: 5 பேர் கைது

மணலி அருகே இரும்பு குடோனில் திருடிய 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். திருவொற்றியூர்,கிராமணி தெருவை சேர்ந்தவர் குமரேசன். மணலி அருகே எலந்தனூர் பகுதியில்  குடோனை…

பிப்ரவரி 5, 2024

திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மோதி அக்கா-தங்கை உயிரிழப்பு

திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மோதி அக்கா-தங்கை உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப் பட்டனர். சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில்…

ஜனவரி 12, 2024

கஞ்சா கடத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் பகுதியில் காரில் 160 கிலோ கஞ்சா கடத்திச் சென்றவருக்கு, 11 ஆண்டுகள் சிறைத்…

ஜனவரி 12, 2024

கூரியர் மூலமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஆந்திராவிலிருந்து  கூரியர் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசிய…

ஜனவரி 9, 2024

கோபி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு கூட்டுத்தணிக்கை

ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு கூட்டுத்தணிக்கைப்  பணி மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் சோமசுந்தரம் உத்தரவின்…

ஜனவரி 5, 2024

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை நகரில் கத்தியைக் காட்டி மிரட்டி  பணம், கைப்பேசி உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து முதன்மை சார்பு நீதிமன்றம் வியாழக்கிழமை…

நவம்பர் 2, 2023

திருவொற்றியூர் ஒப்பந்ததாரர் படுகொலை வழக்கில் 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை,  திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரரான வி.காமராஜ் (33) கடந்த அக்.26 -ல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை…

நவம்பர் 1, 2023

திருவொற்றியூரில் பட்டப்பகலில் ஒப்பந்ததாரர் கொலை

திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரரான காமராஜ் (33) வியாழக்கிழமை மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் ஆர்.விவேகானந்தன். விம்கோ…

அக்டோபர் 28, 2023

உறவினர்களால் அபகரிக்கப்பட்ட 4.50 ஏக்கர் பூர்வீக நிலத்தை மீட்டு தரக் கோரி எஸ்.பி.யிடம் மனு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, வடக்கு மூர்த்தி பாளையத்தை சேர்ந்த சண்முகம் (75), சம்பூர்ணம் (68) தம்பதியின் மகன் கவின்குமார். சண்முகம் சம்பூரணம் தம்பதியருக்கு சொந்தமான 3.68…

அக்டோபர் 25, 2023