அடகுக்கடையில் திருட்டு… போலீஸார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பெரிய கடை வீதியில் நகைக்கடை அடகு கடை உட்பட நான்கு கடைகளில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு…
Crime
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பெரிய கடை வீதியில் நகைக்கடை அடகு கடை உட்பட நான்கு கடைகளில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு…
கடனுதவி வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மகளிர் குழு தலைவி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சுய உதவிக்குழு பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில்…
சென்னை மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவ ரின் கணவரான சுமன் (47) என்பவர் திங்கள்கிழமை நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை மணலி புதுநகர்…
சென்னை, திருவொற்றியூரில் ஜோதீஸ்வரன்(23) என்ற இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த சுனில் அபினேஷ் திங்கள்கிழமை போலீசார் கைது செய்தனர்.…
சென்னை, திருவொற்றியூரில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து சுமார் 70 கிலோ…
சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் பாளையம் அங்காடிவாடி மையத்தில் அங்கன்வாடி உதவியாளராக பணி புரிந்து வருபவர் நதியா (39). இவருக்கு ஜெயகுமார் என்ற கணவரும் ஒரு…
சென்னை திருவொற்றியூரில் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது. திருவொற்றியூர்…
ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி செல்போன், பணம் பறிப்பு சம்பவம் தொடர்பாக 9 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்கள்…
ஈரோட்டில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் சிறப்பு காவல் உதவி ஆ.ய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்…
பள்ளி வளாகத்தின் அருகே. அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளை சோதனை செய்து சீல் வைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. புதுக்கோட்டை மாவட்டம்,…