கார் கண்ணாடியை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.12,000 ரொக்கம் திருட்டு
நாமக்கல்லில், திருமணத்திற்கு வந்த இன்ஜினியர் காரில் வைத்திருந்த, 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 12,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருப்பூர் மாவட்டம்,…
Crime
நாமக்கல்லில், திருமணத்திற்கு வந்த இன்ஜினியர் காரில் வைத்திருந்த, 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 12,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருப்பூர் மாவட்டம்,…
நாமக்கல் பஜாஜ் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் ரூ.ம்42.24 லட்சத்தை மோசடி செய்து தலைமறைவாகி, மும்பையில் பதுங்கியிருந்த கேஷியரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் பரமத்தி…
தனது மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் முதலீட்டில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ. 38…
நாமக்கல் அருகே டூ வீலரில் கணவருடன் உட்கார்ந்து சென்ற பெண்ணிடம் இருந்து, பின்புறம் டூ வீலரில் வந்த நபர்கள், இரண்டரை பவுன் தங்க தாலி செயினை பறித்துச்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடா்பாக 7 பேரை கைது…
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது மூன்று சகோதரிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் 19…
நாமக்கல் நகரில், வீட்டில் கொள்ளையடிப்பதற்காக காத்திருந்த 5 வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர் , அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி ரோட்டில்…
நாமக்கல் நகரில், தனியார் கல்லூரி மாணவர் வெட்டிக்காலை கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகர் பகுதியில்…
முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த…
வாடிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது டெம்பிள் சிட்டி தனியார் உணவகம். பிரபலமான இந்த உணவகத்தில் நேற்று இரவு விற்பனையான பணத்தை உணவகத்தின்…