நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பரவலான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில், நாளை 31ம் தேதி முதல் 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி…







