சிவகங்கையில் புத்தகத்திருவிழா: அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
சிவகங்கையில் புத்தகத்திருவிழா நடத்துவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: சிவகங்கை …