அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… பிரபஞ்சனின் மானுடம் வெல்லும்..

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்  பிரபஞ்சனின் மானுடம் வெல்லும்… புதுச்சேரி வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தனது நூல்கள் வாயிலாக, பலருக்கும் விரிவாக விளக்கியவர் பிரபஞ்சன். நவீன கால பெண் கவிஞர்கள்,…

ஏப்ரல் 12, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… அப்துல் கலாமின் இக்னிடெட் மைன்ட்ஸ்

அலமாரியிலிருந்து அப்துல் கலாம் எழுதிய இக்னிடெட் மைன்ட்ஸ்.. நம் நாடு இன்று எதிர்நோக்கும் சில கடினமான பிரச்னைக ளை மிக எளிமையாக முன்வைத்து, எளிதில் புரியும் மொழி…

ஏப்ரல் 11, 2022

கவிதைப்பக்கம்… அணிகலன்கள்… மு.பெரியசாமி..

அணிகலன்கள்… நம் அன்பு ஒன்றே அண்டத்தை இயங்க வைக்கும் ஆற்றல்…… அதனால் ஆக்கவும் முடியும் நம்மை காக்கவும் முடியும்!! நம் செய்வினை நம்மை செதுக்கி செம்மையாக்குகிறது…. எண்ணங்களே…

ஏப்ரல் 11, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… பூமணியின் “அஞ்ஞாடி”

எனது அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. பூ. மாணிக்கவாசகம் என இயற்பெயருடன் 1947 -ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்த பூமணியின் படைப்பு ‘அஞ்ஞாடி‘…

ஏப்ரல் 10, 2022

தனித்துவமிக்க படைப்பாளி மா. அரங்கநாதன் இலக்கிய விருதுக்கு குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் மருது தேர்வு

தனித்துவமிக்க படைப்பாளி மா. அரங்கநாதன் இலக்கிய விருது (2022)க்கு குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரமாண்டு கலாச்சாரமும், தத்துவ விசாரமும் தன்னுளடக்கி…

ஏப்ரல் 10, 2022

கவிதைப்பக்கம்… பருந்துதொடாத வானம்… கவிதை அகமும் முகமும்… கவிஞர்தங்கம்மூர்த்தி..

பருந்து தொடாதவானம் கவிதை அகமும் முகமும் அழகியலும் ரசனையும் மிக்க தேவதைகளால் அதிகம் தேடப்படுபவர் கவிஞர் தங்கம்மூர்த்தி. புதுக்கோட்டைப் பகுதிகளில் இருப்பவர்களுக்குக் கலைகளின் மீது அதீத ஆர்வமிருக்கும். மண்ணின்…

ஏப்ரல் 10, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… கவிஞர் மீராவின் கனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள்

கவிஞர் மீராவின்… கனவுகள்+ கற்பனைகள் =காகிதங்கள்… “நீ எனக்கு காதலைத் தந்தாய்; அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது . நான் உனக்கு இந்த வசன காவியத்தைத்…

ஏப்ரல் 9, 2022

கவிதைப்பக்கம்… தமிழுக்கும் அமுதென்று பேர்…பாரதிதாசன்…

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்…

ஏப்ரல் 9, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”

தலைகீழ் விகிதங்கள் –  இது நாஞ்சில் நாடனுக்கு முதல் நாவல்.  வேலையின்மை தரும் உறவு சிக்கல்களை யதார்த்தமாக சொல்கிறது  இந்நாவல். படித்து வேலையில்லாத இளைஞனின் மன நெருடலை…

ஏப்ரல் 8, 2022

கவிதைப்பக்கம்… சுகாதாரம் காப்போம்… மரு.பெரியசாமி…

சுகாதாரம் காப்போம்… அனுதினம் உழைப்பதும் அளவோடு உண்ணுவதும், உறங்குவதும்… முறையான வாழ்க்கையென்றால் உடம்பில் ஊன் மிகாது உளைச்சல் தங்காது! நாக்கு சுவைக்கு கட்டுப்பட்டால் நாடி நரம்புகள் சுகத்தை…

ஏப்ரல் 7, 2022