சிவகங்கையில் புத்தகத்திருவிழா: அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

சிவகங்கையில் புத்தகத்திருவிழா நடத்துவது குறித்து அனைத்துத்துறை  அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், மாவட்ட ஆட்சித்தலைவர்  கூறியதாவது: சிவகங்கை …

ஏப்ரல் 1, 2022

சிவகங்கையில் 110 அரங்குகளுடன் ஏப்.15 ல் முதல் புத்தக திருவிழா

சிவகங்கையில் 110 அரங்குகளுடன் முதல் புத்தக திருவிழா ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் அளவில் நடைபெறவுள்ளது. அத்துடன் சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில்…

ஏப்ரல் 1, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… ஆன் ஃபிராங் – நாட்குறிப்பு

ஆன்ஃபிராங்-நாட்குறிப்பு… ஒரு பள்ளிப் பருவத்து பெண்ணின் உண்மையான நாட்குறிப்பாகும், அது அவளது 13 – ஆவது பிறந்த நாளில் (12 ஜூன் 1942) தொடங்குகிறது. இரண்டாம்உலகப் போரின்…

மார்ச் 31, 2022

 அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. வடு…

வடு.. மார்க்சீய அரசியல் பின்புலத்தோடு தமிழ் உணர்வையும் தலித் மக்களின் உரிமைகளையும் தனது இசையின் மூலமும் நாடகங்களின் மூலமும்வெளிப்படுத்திவந்த மக்கள் கலைஞ ரின் படைப்பு. பறையர் சாதியைச்…

மார்ச் 30, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்…

சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்.. 1966 -இல் நவம்பர் 7 -ஆம் தேதி தொடங்கிய அவர் பொலிவிய பயணம், அங்கு நிகழ்த்திய புரட்சியின் போக்கு என தொடங்கி,…

மார்ச் 29, 2022

தமுஎகச புதுகை நகரக் கிளை சார்பில் வாசல் இலக்கிய கூடல்

தமுஎகச புதுகை நகரக் கிளை சார்பில்  வாசல் இலக்கிய கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் சு.பீர்முகமது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கவிஞர் ஜீவியின் ஆனா  நூல் குறித்து,…

மார்ச் 29, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… பிரான்ஸ் தேசத்து சித்தர் நாஸ்ட்ரடாமஸ்..

மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் ‘மிஷெல் தெ நாத்ருதாம்‘ (Michel de Notredame). ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதி வைத்ததில்…

மார்ச் 28, 2022

புத்தக அலமாரியிலிருந்து… ஹோமரின் இலியட்-ஒடிஸி..

கிமு 8 -ஆம் நூற்றாண்டில் ஹோமர் எழுதிய கிரேக்க இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான படைப்பு இலியட் மற்றும் ஒடிஸி ஆகும். இவை இரண்டில் இலியட்டை முதலில்…

மார்ச் 28, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. பாலகுமாரனின்- இரும்பு குதிரை….,

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. பாலகுமாரனின்.. இரும்பு குதிரை.. வாகனம் சார்ந்த தொழில் செய்யும் மனிதர்களான ஓட்டுனர், அவர்களது உதவியாளர், முதலாளிகள், இடைத் தரகர்கள், கூலிகள், பாலியல் தொழிலாளர்கள்…

மார்ச் 27, 2022

அலமாரியிலிருந்து… ஜெயகாந்தனின்…சில நேரங்களில் சில மனிதர்கள்..,

 ஜெயகாந்தனின்.. சில நேரங்களில் சில மனிதர்கள்.. சற்று கவனம் பிசகி அர்த்தம் கொள்ளும் போது ஆபாச குப்பையாக மாறிவிடும் அபாயம் கொண்ட கதை இது. இதற்கு முன்…

மார்ச் 26, 2022