மகாபாரத காலத்தின் சமையல்காரர் யார் தெரியுமா?

மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே 18 நாட்கள் போர் நடந்தது. ஆனால் மகாபாரத போரின்போது வீரர்களுக்கு உணவு வழங்கியது யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மகாபாரத…

டிசம்பர் 6, 2024

தமிழர்கள் பயன்படுத்திய மண்பானைகளில் உங்களுக்கு எத்தனை தெரியும்..? தெரிஞ்சுக்கங்க..!

தமிழரின் வாழ்வியலோடு மண் பானை கலந்து இருந்தது. முற்காலத்தில் மண்பானை மட்டுமே எல்லா பயன்பாட்டிலும் இடம்பிடித்து இருந்தது. உலோக கண்டுபிடிப்புகளுக்குப்பின்னரே மண்பானை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இருந்து…

நவம்பர் 19, 2024

இளைய தலைமுறையினருக்கு யாரும் வழிகாட்டியாக இருக்க முடியாது : எழுத்தாளர் பவாசெல்லத்துரை

எழுத்தாளர் பவா செல்லத்துரை இங்கிலாந்தில் மேற்கொண்ட பயணத்தின்போது விமர்சகர் இலண்டன் சங்கர் நடத்திய நேர்காணல்.. உங்கள் பார்வைக்கு.. கேள்வி :   பல இளைய தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக…

அக்டோபர் 13, 2024

கோவையில்  தமுஎகச சார்பில்  தமிழ் இனிது நூல் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு  விழா

கோயம்புத்தூர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சிங்காநல்லூர் மற்றும் வெள்ளலூர் கிளைகள் இணைந்து நடத்தும் நா.முத்துநிலவனின் ’தமிழ் இனிது’ இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா (ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 25, 2024

கவிஞர் நா. முத்துநிலவன் எழுதிய தமிழ்இனிது நூல் வெளியீட்டு விழா- பாராட்டு விழா

புதுக்கோட்டை:  கவிஞர் நா. முத்துநிலவன்  இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய தொடரின் தொகுப்பான “தமிழ் இனிது” நூல் வெளியீட்டு நிகழ்வு மற்றும் அமெரிக்காவில் FeTNA நடத்திய…

ஆகஸ்ட் 25, 2024

யார் சிறந்தவர்..? துரியோதனன்..? அர்ஜுனன்..? துரோணர் சொன்ன பாடம்..!

பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தனர். பாண்டவர்களின் திறமையே எல்லா நிலைகளிலும் பளிச்சிட்டது. அதனால், துரியோதனனுக்குள் பொறாமைத் தீ, கனன்று கொண்டே இருந்தது. ஒருநாள், பீஷ்மரிடம்…

ஆகஸ்ட் 23, 2024

‘அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்: புதுகை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான ‘அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருது(2024) பெறும் ஆளுமைகள்  பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில்  22.4.2024  அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்…

ஏப்ரல் 23, 2024

சிலப்பதிகாரத்தின் பெருமைகளை இளையோரிடம் கொண்டு செல்ல வேண்டும்: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

சிலப்பதிகாரத்தின் பெருமைகளை இளையோரிடம் கொண்டு செல்லவேண்டும்  என்றார்  இளங்கோவடிகள் இலக்கிய மன்ற கூட்டத்தில் ஞானலயா பா.கிருஷ்ணமூர்த்தி . புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்ற மாதாந்திர கூட்டம், ஓய்வு…

மார்ச் 17, 2024

நாமக்கல்லை சேர்ந்த புத்தக ஆசிரியருக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது..!

நாமக்கல் : எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தகம் எழுதிய நாமக்கல்லைச் சேர்ந்த பரணிராஜாவிற்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில், பார்க் ரோட்டில்…

மார்ச் 14, 2024

கவிதைப் பக்கம்… சிரிப்பு..

சிரிப்பு.. மலர்களின் சிரிப்பு வாசம் மரங்களின் சிரிப்பு காற்று காலையின் சிரிப்பு ஒளி கடவுளின் சிரிப்பு மௌன மொழி செயற்கை யில்லாமல் சேதாரம் இல்லாமல் இறைவன் படைப்பில்…

பிப்ரவரி 24, 2024