புதுகைத்தென்றல் இதழாசிரியருக்கு புதுக்கோட்டையில் முத்து விழா எடுத்த சான்றோர்கள்

“புதுகைத் தென்றல்” மாத இதழின் ஆசிரியர் புதுகை மு. தருமராஜன் அவர்களின் -80 -ஆவது அகவை நிறைவு-முத்து விழாவை 15.7.2023, புதுக்கோட்டை மாவட்ட இலக்கிய, சமூக ஆர்வலர்கள்…

ஜூலை 17, 2023

புதுக்கோட்டை கம்பன் கழக பெருவிழா… மூன்றாவது நாளில் திருச்சி சிவா எம்பி பேச்சு

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில்  ஜூலை 14 ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை 48 -ஆம் ஆண்டு கம்பன் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது…

ஜூலை 17, 2023

கம்பனின் படைப்புகள் தமிழில் தனித்தன்மையுடன் இருந்து வருகிறது

புதுக்கோட்டையில் 48-வது ஆண்டு கம்பன்  பெருவிழா புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் நடைபெறும்  கம்பன் பெருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சி  சனிக்கிழமை நடைபெற்றது.…

ஜூலை 16, 2023

புதுக்கோட்டை கம்பன் கழக 48 -ஆவது ஆண்டு விழா தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 48 -ஆவது  ஆண்டு கம்பன் பெருவிழா  தொடக்க விழா(14.7.2023) வெள்ளிக் கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அமெரிக்காவின்  மேரி லேண்ட் மாகாண முன்னாள்…

ஜூலை 14, 2023

புதுக்கோட்டையில் ஜூலை 14 முதல் 23 வரை கம்பன் பெருவிழா அரங்கம் அமைக்க கால்கோல் விழா

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில்  48 ஆவது ஆண்டு கம்பன் பெருவிழா 14 7 2023 தொடங்கி 23 7 2023 வரை10 நாட்கள் மிகச் சிறப்பாக…

ஜூலை 10, 2023

ஞானபீட விருதாளர் அகிலனின் நூற்றாண்டு நிறைவு விழா…

தமிழில் முதலில் ஞானபீட விருது பெற்ற அகிலன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா அவரின் பிறந்த ஊரான பெருங்களூர் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு…

ஜூலை 4, 2023

கம்பன் பெரு விழா முன்னோட்டம்… பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல் கலைப் போட்டிகள்

புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா அடுத்த மாதம் நடைபெறுவதன் முன்னோட்டமாக   பள்ளி.கல்லூரி  மாணவ, மாணவியருக்கான  போட்டிகள்   நடைபெற்றது புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா ஜூலை மாதம் 10 நாட்கள்  நடைபெறுகிறது.…

ஜூன் 24, 2023

புதுக்கோட்டையில் உதயமானது… “கற்பி” இயக்கம்….

புதுக்கோட்டையில்  ‘கற்பி’ எனும் பெயரில் கல்விப் பேரியக்கம் உதயமானது. கவிஞரும், எழுத்தாளரும், பேராசிரியருமான  துவாரகா சாமிநாதன். அவர் இணையர் லாவண்யாவோடு இணைந்து தொடங்கிய இயக்கம், கல்வி கலை இலக்கியத்…

ஜூன் 21, 2023

சென்னை- இலங்கை துறைமுகங்கள் இடையே தொடங்கியது சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவை

சென்னை- இலங்கை துறைமுகங்கள் இடையே சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவையை மத்திய அமைச்சர் சார்பானந்த சோனாவால் தொடக்கி வைத்தார். சென்னையிலிருந்து இலங்கையின் ஹம்பன்தோட்டா, திரிகோணமலை,…

ஜூன் 5, 2023