மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் பார்வை மேம்படும்: கண் மருத்துவர் ஆலோசனை
மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் ஆரோக்கியம் மேம்படும் என அரசு கண் மருத்துவர் ஷோபனா தெரிவித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட்…
Education
மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் ஆரோக்கியம் மேம்படும் என அரசு கண் மருத்துவர் ஷோபனா தெரிவித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட்…
பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு உதவி…
நாமக்கல் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அடிக்கடி பாம்புகள் படையெடுப்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது ஒரு…
தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் மாநில அளவிலான 66வது குடியரசு தினவிழா விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில்,…
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினவிழா நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம், என்எஸ்எஸ் மற்றும்…
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் 1 1ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை…
எலச்சிப்பாளையம் பகுதியில் அரசு பள்ளியில் இடைநின்ற 6மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை அந்தந்த…
தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு, அணியாரபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025-26ம் கல்வி ஆண்டில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்…
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகளே நடத்திய குழந்தைகளுக்கான கதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியின்…