நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினவிழா நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம், என்எஸ்எஸ் மற்றும்…

டிசம்பர் 2, 2025

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் 1 1ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை…

நவம்பர் 26, 2025

எலச்சிப்பாளையம ஒன்றியத்தில் இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

எலச்சிப்பாளையம் பகுதியில் அரசு பள்ளியில் இடைநின்ற 6மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை அந்தந்த…

நவம்பர் 19, 2025

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில போட்டிகளுக்கு தேர்வு

தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு, அணியாரபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025-26ம் கல்வி ஆண்டில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்…

நவம்பர் 19, 2025

உசிலம்பட்டியில் சாரண, சாரணி இயக்க பொன்விழா: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…

நவம்பர் 19, 2025

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறுவர் கதைகள் நூல்கள் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகளே நடத்திய குழந்தைகளுக்கான கதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியின்…

நவம்பர் 15, 2025

மாநில அளவில் சிலம்பம் போட்டி: பதக்கம் வென்ற குறிஞ்சி பள்ளி மாணவிகள்

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். மாநில அளவிலான சிலம்பம் போட்டி, கோவை தனியார்…

நவம்பர் 14, 2025

மாணவரை உடல் ரீதியாக துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை: சி.இ.ஓ., எச்சரிக்கை

பள்ளி மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்தார். நாமக்கல் மாவட்டத்தில்…

நவம்பர் 12, 2025

வெங்கமேடு அரசு நடுநிலைப் பள்ளிக்கு காமராஜர் விருது: கலெக்டர் வழங்கல்

வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த செயல்பாட்டிற்காக காமராஜர் விருது விழங்கி மாவட்ட ஆட்சியர்  பாராட்டினார். காமராஜர் விருது என்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி…

நவம்பர் 11, 2025

நாமக்கல் மாவட்ட அபாகஸ் போட்டியில் குறிஞ்சி பள்ளி மாணவருக்கு சாம்பியன் பட்டம்

மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர் சாம்பியன் பட்டம் பெற்றார். நாமக்கலில் உள்ள ஏரோ பிரைன் அபாகஸ் மையத்தில், மாவட்ட அளவிலான பீட்ஸ்…

நவம்பர் 6, 2025