பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகள் திறப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகள் திறப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது.…

ஜூன் 3, 2026

நாமக்கல்லில் புதிய வீட்டுக்கு வரி விதிக்க லஞ்சம் கேட்ட மாநகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட 2 பேர் கைது

புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் தூய்மைப்பணியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு…

ஜூன் 2, 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்

சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும்,…

ஜூன் 2, 2026

திருவண்ணாமலை புதிய ஆட்சியராக வந்தனா கார்க் பதவி ஏற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.…

ஜூன் 1, 2026

திருவண்ணாமலையில் விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் ஆட்டோ ஓட்டுநர்கள்

திருவண்ணாமலை போன்ற ஆன்மீகத் தலங்களில் பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால், ஆட்டோக்களின் எண்ணிக்கை மற்றும் ஒழுங்கற்ற நிறுத்தங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது வைகாசி மாத…

மே 31, 2026

வைகாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

வைகாசி மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய…

மே 31, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 472 முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என…

மே 30, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பரவலான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை 31ம் தேதி முதல் 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி…

மே 30, 2026

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வெப்பநிலை அதிகரிக்கும்: ஐநா எச்சரிக்கை!

உலக அளவில் தற்போதைய வெப்பநிலையே மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை, இதுவரை இல்லாத அளவிலான புதிய உச்சங்களைச் தொடும்…

மே 30, 2026

அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய கோரி கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்யக்கோரி கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர்…

மே 29, 2026