முழு கொள்ளளவை எட்டியது பில்லூர் அணை.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…










