தோழர் ப. ஜீவானந்தம் பிறந்தநாளில்..,

ஜீவா தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் சமூகத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், தேச சுதந்திரத்திற்காகவும் அர்பணித்தவர். தமிழகத்தில் அப்போதைய தேவையான விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றிற்கு…

ஆகஸ்ட் 22, 2026

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

நாமக்கல்லில் பாஜக சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் பகடை 255வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல்…

ஆகஸ்ட் 20, 2026

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி ப.வேலூரில் கடையடைப்பு போராட்டம்: கொமதேக ஆதரவு

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி நாளை ப.வேலூரில் நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு கொமதேக ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய…

ஆகஸ்ட் 19, 2026

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை

கருகும் நிலையில் உள்ள வெற்றிலை பயிரை காக்க, காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என, நாமக்கல் எம்.பி., தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஆகஸ்ட் 18, 2026

தவெக அரசின் 100 நாள் சாதனை: தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தவெக கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம்!

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் கட்சியினர்…

ஆகஸ்ட் 18, 2026

தென்காசியில் சோனியா காந்தியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை கண்டித்து  தென்காசி மாவட்ட புதிய பேருந்து நிலையம் அருகே, பாரதிய ஜனதா கட்சியினர்…

ஆகஸ்ட் 17, 2026

தென்காசியில் முரசொலி மாறனின் 93-வது பிறந்தநாள் நிகழ்ச்சி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழகத்தின் மூத்த தலைவருமான முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி கலைஞர் அறிவாலயத்தில்…

ஆகஸ்ட் 17, 2026

சாவர்க்கர் குறித்த கருத்து: ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

இந்துத்துவ தலைவரான சாவர்க்கர் குறித்துப் பேசியதற்காக ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு மற்றும் உ,பி விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை உச்ச நீதிமன்றம்…

ஆகஸ்ட் 14, 2026

தென்காசி தெற்கு மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கருணாநிதி நினைவேந்தல்:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள்…

ஆகஸ்ட் 7, 2026

பிரசாந்த் கிஷோர் வெற்றி: அரசியலில் புதிய விடியலுக்கான அறிகுறி

பீகாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் பெற்ற வெற்றி, பீகார் மக்களுக்கு மட்டுமல்லாது, வழக்கமான பாரம்பரியக் கட்சிகளின் ஊழல் மற்றும்…

ஆகஸ்ட் 7, 2026