பெருகமணி- நங்கவரம் சாலையில் ரயில்வே மேம்பாலம்: வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 35 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவும், அதிமுக வேட்பாளராக…

ஏப்ரல் 10, 2024

திருவண்ணாமலையில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கூல் சுரேஷ்

திருவண்ணாமலையில் பாஜகவிற்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு திமுக, அதிமுக,…

ஏப்ரல் 10, 2024

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து டாக்டர் அம்பேத்கர் பேரவையினர் வாக்கு சேகரிப்பு

பிரதமர் நரேந்திர தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மத்தியில் மூன்றாவது முறையாக மீண்டும் தொடர வேலூர் எம்.பி. தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்…

ஏப்ரல் 10, 2024

திருவண்ணாமலையில் நாளை எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்! ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.கலியபெருமாளை ஆதரித்து, வியாழக்கிழமை மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறாா். இதற்காக, திருவண்ணாமலை-வேலூா்…

ஏப்ரல் 10, 2024

திருச்சி அருகே சென்ட் தொழிற்சாலை: சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ ,அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா, பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன்,…

ஏப்ரல் 9, 2024

அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தத்தில் வாக்கு சேகரிப்பு.

வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்களை ஆதரித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா…

ஏப்ரல் 7, 2024

இந்தத் தேர்தலில் பாஜக எத்தனை அரச குடும்பத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது?

2024 லோக்சபா தேர்தலில், வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு என, பா.ஜ., அரசர்கள் மற்றும் இளவரசர்களின் விருப்பமான கட்சியாக மாறியுள்ளது. இந்த வரிசையில், இந்த லோக்சபா தேர்தலில்,…

ஏப்ரல் 7, 2024

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்: சீமான்

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தெரிவித்தார்.…

ஏப்ரல் 7, 2024

வடசென்னை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

வட சென்னை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்தார்.…

ஏப்ரல் 7, 2024

தடுப்பணைகளை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: போஸ்டரால் பரபரப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிராம…

ஏப்ரல் 6, 2024