வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை: ரூ.1.27 லட்சம் பறிமுதல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து…
Politics
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து…
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்., 23,…
நாமக்கல் மாவட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 98 சதவீதம் பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டட ஆட்சியர் துர்கா மூர்த்தி…
திருவண்ணாமலை.. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் தொகுதி.. 1970களில் திமுகவின் மூத்த தலைவர் ப.உ.சண்முகம் தொடர்ந்து ஜெயித்த தொகுதி. 1989, 1996, 2001, 2006-ல் திமுகவின் முன்னாள் அமைச்சர்…
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலுடன், நடிகை மனோ சித்ரா திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். ‘அவள் பெயர்…
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி. தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதா திமுகவின் முயற்சியால் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது என மாநிலங்களவை எம்.பி., ராஜேஷ்குமார் தெரிவித்தார். கடந்த 16ம் தேதி…
தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக தொழிலாளர்களுக்கு 23ம் தேதியும், நாமக்கல் பகுதியில் பணிபுரியும் மேற்குவங்க தொழிலாளர்களுக்கு 23, 29ம் தேதியும் சம்பளத்துடன்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்…
காமராஜரின் தேர்தல் களம்: ஒரு வரலாற்றுப் பார்வை ‘பெருந்தலைவர்’ காமராஜர் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர். அவர் சந்தித்த தேர்தல்கள் தமிழக மற்றும்…