திருச்சி மேற்கு: ‘கிங் மேக்கர்’ கே.என்.நேரு வெற்றி வாய்ப்பு எப்படி?

திருச்சியின் அரசியல் என்றாலே நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் கே.என். நேரு. திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் திருச்சி மேற்கு தொகுதியில், இந்த முறை நேருவின்…

ஏப்ரல் 14, 2026

தபால் வாக்கு பெறும் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போளூா் தொகுதியைச் சோ்ந்த 85 வயதிற்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தபால் வாக்கு செலுத்த…

ஏப்ரல் 14, 2026

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி தொடர்பு அலுவலர்களுடன் கலெக்டர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளின் தொடர்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. தேர்தல் ஆணைய பொதுப்பார்வையாளர் லாலாசாஹிப்…

ஏப்ரல் 14, 2026

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிருத்திகா தங்கபாண்டியன் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். அப்பொழுது, மனிதநேய மக்கள் கட்சி…

ஏப்ரல் 14, 2026

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து குஷ்பூ பிரச்சாரம்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி , மேல அனுப்பானடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து, பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் நடிகை குஷ்பூ…

ஏப்ரல் 12, 2026

நாமக்கல்லில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ஜூம்பா நடன நிகழ்ச்சி: கலெக்டர் பங்கேற்பு

சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நாமக்கல்லில் 500 பேர் கலந்துகொண்ட ஜூம்பா நடன நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வருகிற 23ம்…

ஏப்ரல் 12, 2026

தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியான தொகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதியை கொண்டு வருவேன்: திமுக வேட்பாளர் கிருத்திகா

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தங்கபாண்டியன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.…

ஏப்ரல் 12, 2026

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகள் பெறும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 9,159 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் வாக்கு மூலம் ஓட்டுப்போடும் பணி துவங்கியது.…

ஏப்ரல் 12, 2026

தேர்தல் பணி அலுவலர்கள் தபால் வாக்குப்போட 6 தொகுதிகளில் சிறப்பு மையங்கள் அமைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் தபால் வாக்குப்போடுவதற்காக 6 சிறப்பு மையங்கள், வரும் 15ம் தேதி மற்றும் 20ம்…

ஏப்ரல் 11, 2026

பழைய நினைப்புடா பேராண்டி! ‘இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட செங்கோட்டையன்

50 ஆண்டுகால அரசியல் பயணத்தை ஒரு சில மாதங்களில் மாற்றிவிட முடியாது என்பதற்குச் சாட்சியாக அமைந்தது இன்று சத்தியமங்கலத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரசார நிகழ்வு. தமிழக…

ஏப்ரல் 11, 2026