மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி பேராசிரியருக்கு விருது
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி. முடியரசனுக்கு, தென்னிந்திய சமூக கலாசார அகாதெமி…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி. முடியரசனுக்கு, தென்னிந்திய சமூக கலாசார அகாதெமி…
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வள்ளலார் இல்ல மாணவர்களுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் மாவட்ட ஆசிரிய பயிற்சி நிறுவன(DIET)…
மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் 2 இலட்சத்து 56 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் சுற்று…
கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் அதிகமான வரத்து காரணமாக 90 சதவீதம் விற்பனை ஆனதால் வாங்கியவர்களும் விற்றவர்களும் திருப்தியடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது…
புதுக்கோட்டை அருகே நான்காம் வகுப்பு படிக்கும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியுதவி அளிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்,…
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் ஹஜாப் எனும் பர்தா அணிவதை தடைவிதித்துள்ளதைக் கண்டித்து புதுக்கோட்டை யில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக…
பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கஸ்பாபேட்டை அடுத்த எம். ட்டுப்பாளை யம் பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்…
புதுக்கோட்டையில் எஸ் எஸ் ஐ கணினி பயிற்சி நிறுவனம் சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 5 -ஆம்…
காவல்துறை சார்பில் உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் 10 கிலோ மீட்டர் தொலைவு தொடர் ஓட்டம்…
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடமிருந்து புதுகை நகர காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸி பாராட்டு நற்சான்றிதழை பெற்றார். புதுகை நகரில் நடந்த கொலை வழக்கில் எதிரிகளை…