மாவட்டத்தில் தொலைந்து போன 60 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டைமாவட்ட எஸ்பி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து செல்போன் தொலைந்து விட்டதாக காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்குமாறு மாவட்டட காவல்…










