தமுஎகச கலை இலக்கிய விருதுகள்(2021) படைப்புகளை அனுப்பி வைக்கலாம்
தமுஎகச மாநிலத்தலைவர் (பொ) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட தகவல்: 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய தமுஎகச கலை இலக்கிய விருது களுக்கான…
தமுஎகச மாநிலத்தலைவர் (பொ) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட தகவல்: 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய தமுஎகச கலை இலக்கிய விருது களுக்கான…
கே.நெடுவயல் ஊராட்சியின் தேசியக்கொடியின் மூன்று வண்ணத்துடன் காட்சியளிக்கும் குடிநீர் நீர் மேல்நிலை தேக்க தொட்டி அதிகாரிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர்…
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உலக மகளிர் தினத்தை…
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் மாருதி கார் கேர் இணைந்து மாருதி கார் கேர் வளாகத்தில் 11 -ஆம் ஆண்டு நீர் மோர் பந்தல் அமைத்து…
பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.…
பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் பிஎல்எப் மூலம் முதியோர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் செவலூரில் மகளிர்…
சைபர் குற்றம் தொடர்பாக புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவு…
புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசுப் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாராமு செவ்வாய்க்கிழமை(1.3.2022) வழங்கினார். புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு தமிழக அரசின் நிவாரண நிதியுதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு(1.3.2022) வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து செல்போன் தொலைந்து விட்டதாக காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்குமாறு மாவட்டட காவல்…