புதுக்கோட்டை அருகே கீழப்பனையூரில் மகளிர் தின விழா
புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் மகளிர் தினவிழா சிறப்புடன் நடந்தது. விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பெண்களின் சிறப்புகள்…
புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் மகளிர் தினவிழா சிறப்புடன் நடந்தது. விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பெண்களின் சிறப்புகள்…
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்துக்கு அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் நன்கொடை வழங்கினார். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண முன்னாள் வெளியுறவுத் துறை செயலரும், புதுக்கோட்டை மண்ணின் மைந்தருமான…
தமுஎகச மாநிலத்தலைவர் (பொ) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட தகவல்: 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய தமுஎகச கலை இலக்கிய விருது களுக்கான…
கே.நெடுவயல் ஊராட்சியின் தேசியக்கொடியின் மூன்று வண்ணத்துடன் காட்சியளிக்கும் குடிநீர் நீர் மேல்நிலை தேக்க தொட்டி அதிகாரிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர்…
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உலக மகளிர் தினத்தை…
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் மாருதி கார் கேர் இணைந்து மாருதி கார் கேர் வளாகத்தில் 11 -ஆம் ஆண்டு நீர் மோர் பந்தல் அமைத்து…
பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.…
பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் பிஎல்எப் மூலம் முதியோர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் செவலூரில் மகளிர்…
சைபர் குற்றம் தொடர்பாக புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவு…
புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசுப் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாராமு செவ்வாய்க்கிழமை(1.3.2022) வழங்கினார். புதுக்கோட்டை…