Close
மே 10, 2024 2:50 காலை

திண்டுக்கல்லில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

திண்டுக்கல்

கொரோனா தொற்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறை  சோதனைகளை  தீவிரப்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று திண்டுக்கல் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அரசு மருத்துவமனை மற்றும் பொது இடங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டுமென  மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top