பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவில்லை என்றால் போராட்டம்: காஞ்சிபுரம் வர்த்தக சங்கம்

பரந்தூரில் சர்வதேச விமான நிலையத் திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது…

ஆகஸ்ட் 25, 2026

வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதியை மத்திய அரசு கைவிட வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வெளிநாட்டில் இருந்து சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, நாராயணசாமி…

ஆகஸ்ட் 23, 2026

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகவதியம்மன் கோவில் தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி…

ஆகஸ்ட் 22, 2026

நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஆகஸ்ட் 22, 2026

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி ப.வேலூரில் கடையடைப்பு போராட்டம்: கொமதேக ஆதரவு

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி நாளை ப.வேலூரில் நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு கொமதேக ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய…

ஆகஸ்ட் 19, 2026

வாடிப்பட்டி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஆகஸ்ட் 19, 2026

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி பள்ளி எதிரில் கழிவுநீர் தேக்கம்: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக  பேருந்து…

ஆகஸ்ட் 19, 2026

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை

கருகும் நிலையில் உள்ள வெற்றிலை பயிரை காக்க, காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என, நாமக்கல் எம்.பி., தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஆகஸ்ட் 18, 2026

தமிழ்நாட்டின் கனிம வளங்களைக் காக்க நிரந்தரத் தடை வேண்டும்: கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து சிவில் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.…

ஆகஸ்ட் 18, 2026

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த கோரியும், தீவணம் மற்றும்…

ஆகஸ்ட் 18, 2026