தேனி அல்லிநகரம் புதிய பேருந்து நிலைய பிரதான சாலையை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலை, பல ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருந்து வருகிறது.…

ஆகஸ்ட் 14, 2026

உசிலம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓணான் கரடு என்ற இடத்தில் தனியார் கல்குவாரிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம…

ஆகஸ்ட் 13, 2026

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மதுபான சில்லரை விற்பனை கடை…

ஆகஸ்ட் 13, 2026

வீடுகள் கணக்கெடுப்பு பணிக்கு கூடுதல் பணியாளர் நியமிக்க ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை

வீடுகள் கணக்கெடுப்பு பணிக்கு கூடுதல் கணக்கெடுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாவட்ட சிஇஓவிடம் முறையிட்டனர். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் சங்கத்தினர்,…

ஆகஸ்ட் 11, 2026

அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி நாமக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்ஸ் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல்லில் செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை…

ஆகஸ்ட் 6, 2026

மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 27-வது வார்டு பந்தல்குடி பகுதியில் குடிநீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் சரியாகச் செய்து தரப்படவில்லை எனக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த…

ஆகஸ்ட் 4, 2026

உசிலம்பட்டி அருகே தரைப்பகுதியில் உள்ள கிராமங்களை மலைப்பகுதி கிராமங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் உள்ள உத்தப்பநாயக்கணூர், கருமாத்தூர், எழுமலை, அத்திபட்டி பிர்க்காவிற்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட தரைப்பகுதியில் உள்ள கிராமங்களை மலைப்பகுதி கிராமங்கள் என தவறுதலாக…

ஆகஸ்ட் 3, 2026

சென்சஸ் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை: ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு, கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்…

ஆகஸ்ட் 1, 2026

மேலக்கால் ஊராட்சியில் ஆறு மாதங்களாக குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்: ஊராட்சி செயலாளர் மீது பரபரப்பு புகார்

​மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள நாகமலை காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள் கடந்த ஆறு…

ஜூலை 31, 2026

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளைக் களையக் கோரி ஓய்வூதியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருப்பரங்குன்றம் வட்டம் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி, தமிழக…

ஜூலை 29, 2026