Close
செப்டம்பர் 19, 2024 7:04 மணி

புதுக்கோட்டை ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற தமிழக அரசின் விருது பெற்ற கைவினைக்கலைஞர்

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவிடம் வாழ்த்து பெற்ற தமிழக அரசின் விருது பெற்ற கைவினைக் கலைஞர் மாரியப்பன்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓவியர் (கைவினைக் கலைஞர்- தஞ்சாவூர் ஓவியம்) என்.மாரியப்பன் அவர்களுக்கு சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது பெற்றார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு அவர்களை மாவட்ட ஆட்சியரகத்தில்  (20.04.2022) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  ஓவியர்கள் அய்யப்பா, ராஜப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top