சித்ரா பௌர்ணமி அடிப்படை வசதிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்…

மே 12, 2025

வந்தவாசி அருகே ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோவிலில் சித்திரை மாத ஸ்ரீ  நரசிம்மர் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக…

மே 12, 2025

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய…

மே 12, 2025

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதிதாசன் 135வது பிறந்த நாள் விழா..!

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதிதாசன் 135வது பிறந்த நாள் விழா மற்றும் கவியரங்கம்  நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்…

மே 11, 2025

இவங்களுக்கெல்லாம் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு : இணை ஆணையர் அறிவிப்பு..!

சித்திரை மாத பௌர்ணமியொட்டி ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் வயதானோா், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக்கோயில் …

மே 11, 2025

செங்கம் ஶ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. செங்கத்தில் சுமாா் 1,700 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீசத்யபாமா ருக்மணி சமேத…

மே 10, 2025

சமுதாய வளைகாப்பு விழா:எம்பி பங்கேற்பு..!

ஆரணியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புத்திரகா மேட்டிஷ்வரர் ஆலய…

மே 10, 2025

அண்ணாமலையார் கோவிலில் உயர்மின் கோபுர விளக்குகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்குகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பஞ்சபூத ஸ்தலங்களில்…

மே 10, 2025

தரமற்ற அன்னதானம் வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை..!

திருவண்ணாமலையில் தரமற்ற முறையில் அன்னதானம் தயாரித்து வழங்குவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா…

மே 10, 2025

சித்திரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை வாகனங்கள் வர தடை..!

சித்திரை பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிறகு வெளியூர் வாகனங்கள் வர தடை விதித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

மே 10, 2025