பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் சிறப்பு இயற்கை முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 100 போ், ஒரு நாள் சிறப்பு இயற்கை முகாமாக சாத்தனூா் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்…

மார்ச் 27, 2025

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்

குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது. மாணவர்களை பள்ளி கல்வியிலிருந்து இடைநிறுத்தி வேலைக்கு செல்ல ஊக்கமளிப்பது தவறாகும் என மனுநீதி நாள் திட்டம் முகாமில் ஆட்சியர் அறிவுறுத்தி…

மார்ச் 27, 2025

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி..!

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தா்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…

மார்ச் 26, 2025

சேத்துப்பட்டு வட்டத்தில் மனுநீதி நாள் முகாம் : ஆட்சியர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பெரணமல்லூர் அடுத்த கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் மனுநீதி நாள் முகாம்  நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். செய்யாறு சார்…

மார்ச் 26, 2025

செங்கத்தில் நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் மிலத் நகர் மசூதியில் நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

மார்ச் 26, 2025

திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் நாளை வருங்கால வைப்பு நிதி முகாம்

திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும்…

மார்ச் 26, 2025

காசநோய் முற்றிலும் கட்டுப்படுத்திய ஊராட்சிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில், காசநோய் இல்லாத கிராமம் எனும் இலக்கை அடைந்த ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றுகளை  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச்…

மார்ச் 25, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி,செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1013  மனுக்கள்…

மார்ச் 25, 2025

அரசு தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா : எம்எல்ஏ பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழாவை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  தொடங்கி வைத்து போட்டியில்…

மார்ச் 25, 2025

வந்தவாசி நகர மன்ற கூட்டம் : உறுப்பினர்கள் போராட்டம்..!

வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர்மன்ற கூட்டம், நகர் மன்ற கூட்ட…

மார்ச் 25, 2025