சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ  பள்ளி மாணவி உலக சாதனை..!

சிவகங்கை: வேதியியலில் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை மிகவும் வேகமாக 35 விநாடி 08 மில்லி விநாடிக்குள் கூறி சிவகங்கை மௌண்ட் லிட்ரா…

மார்ச் 29, 2025

19 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த நான்கு வகையான ஆண்டு கணக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு..!

 புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள நைனாராஜூ தண்டாயுதபாணி கோவிலில் பராமரிப்பு பணியின் போது வெளிப்பட்ட கல்வெட்டு குறித்து ஜே.பி.ஆர். மணி , தொல்லியல் ஆய்வுக் கழக…

மார்ச் 29, 2025

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் -அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா இலக்கிய விருதுக்கு  விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் -அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா  இலக்கிய விருதுகள்  பெற  ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட தகவல்:…

மார்ச் 29, 2025

புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில் கருத்தரங்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில்இந்தி ஆதிக்க எதிர்ப்பு  மற்றும்  கல்வி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார்.…

மார்ச் 25, 2025

தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

புதுக்கோட்டை: பீகார் உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தல். புதுக்கோட்டை…

மார்ச் 25, 2025

பெற்றோர்கள் கவனத்துக்கு…

1.உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது…

மார்ச் 25, 2025

பகத்சிங் நினைவு நாளில்..

வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் பல ஆண்டுகளை கடந்து, இறப்பதன் மூலமா கவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர் பகத் சிங்.…

மார்ச் 23, 2025

புதுக்கோட்டையில் உலக மகளிர் தின விழா

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாடியம்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

மார்ச் 17, 2025

 ஏப்ரல் 29: உலகத் தமிழ் நாள், ஏன்?

மனித மூளையில் உயிர்ப்புறும் எண்ணங்கள், கருத்துகள், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மனிதர்களால் பயன்படுத்தப்படும் ஒலி மற்றும் வரி வடிவங்களின் இணைத் தொகுதி தான் ‘மொழி’. மனித வாழ்க்கையில், தாய்க்கு…

மார்ச் 16, 2025

 காரல் மார்க்ஸ் – நினைவு நாள்..

உலகில் இரண்டு விதமான தத்துவங்கள் முதன்மையானவை. ஒன்று கருத்துமுதல்வாதம். இரண்டாவது பொருள்முதல்வாதம். ஹெகல், லுட்விக் ஆகிய இயக்கவியல்வாதிகளின்கருத்துமுதல்வாத, பொருள்முதல்வாத ஆய்வுகளை தீவிரமாக ஆய்வு செய்து கருத்து, பொருள்முதல்வாதங்கள்…

மார்ச் 14, 2025