30 ஆண்டுகளுக்கு பின் காரைக்குடியில் ஒன்று கூடிய அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி  எம்சிஏ  முன்னாள் மாணவர்கள்..!

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம்,  காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (ACCET) MCA 1992–1995 வரை பயின்ற  முன்னாள் மாணவர்கள்,  தங்களது கல்லூரி பருவ…

ஜூலை 13, 2025

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் தென்னை வெள்ளை ஈக்கள் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டைஎம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி நிறுவனம் இணைந்து நடத்திய தென்னை ரூகோஸ் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுக்கோட்டை…

ஜூன் 21, 2025

அறிவியல் அறிஞர் நெல்லை சு.முத்து மறைவு… வாசகர் பேரவை அஞ்சலி

‘உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்!’ எந்த சுனாமியாலும் அழியாதது, தீப்பிடிக்காதது கல்வி ஒன்றுதான். பணம் கொடுத்து வேண்டுமானால் பட்டதாரி ஆகலாம். படிப்பை வாங்க முடியாது. அள்ள…

ஜூன் 17, 2025

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் 13 -வது நிகழ்வு துவக்க விழா

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தின் 13 வது பயிற்சி வகுப்பு துவக்க விழா புதுக்கோட்டை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு எம்…

ஜூன் 17, 2025

தக் லைஃப் – ஒரு மோசமான படம் அல்ல..

திரையுலக சிறந்த ஆளுமைகளைக் கொண்டு, பெரிய பேனர்கள் என்கிற பெயருடன் மட்டுமே படம் எடுத்தால், அது ஒரு பிரமாதமான படமாக இருந்து விடாது. பார்வையாளர்களை ஆர்வத்துடன் ஈர்க்கக்கூடிய…

ஜூன் 6, 2025

பள்ளி பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு அபிராமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் பாராட்டு

புதுக்கோட்டை: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புதுக்கோட்டை அபிராமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம்  பாராட்டு விழா நடத்தியது.…

ஜூன் 4, 2025

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மழலைக் குழந்தைகளுக்கு ஆரத்தியெடுத்து  “சாக்லேட் மாலை” அணிவித்து வரவேற்பு..!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில்  மழலைக் குழந்தைகளுக்கு சாக்லேட் மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி நுழைவு வாயிலில் வண்ண…

ஜூன் 4, 2025

குளத்தூர் மகாத்மா பள்ளி திறப்பு…  ஆர்வத்துடன் வந்த மழலையர் சிறுவர்கள்..!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குளத்தூர் மகாத்மா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்டது. மழலையர்கள்  சிறுவர்கள் சிறுமிகள்  மாணவர், மாணவிகள் புதிதாக சேர்ந்த…

ஜூன் 4, 2025

காளையார்கோவிலில் மருதுபாண்டியர் கலையரங்கம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்கு ள்பட்ட காளையார்கோவிலில் கலையரங்கம்…

ஜூன் 1, 2025

காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயில் வைகாசி விசாகத்திருவிழா  கொடியேற்றம்   நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில்,  வெள்ளிக்கிழமை  7 மணிக்கு அனுக்ஜை,…

ஜூன் 1, 2025