முதலாம் பராந்தகச் சோழர் கால  கற்றளிக் கோயில்  கட்டுமானங்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: முதலாம் பராந்தகச் சோழர்  காலத்தில் எழுப்பிய 1100 ஆண்டு பழமையான கற்றளிக் கோயில்  கட்டுமானங்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் புதுக்கோட்டை  மாவட்டம்,  பெருங்களூர் அருகே மாந்தாங்குடி கிராம…

ஏப்ரல் 16, 2025

லோக் ஆயுக்தா என்றால் என்ன? யாருக்கு எதிராக புகார் அளிக்கலாம்? எப்படி?

லோக் ஆயுக்தா என்றால் என்ன? லோக் ஆயுக்தா என்பது ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு. இது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது அரசியல் பதவியில் உள்ளவர்கள் ஊழல்…

ஏப்ரல் 16, 2025

தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வு:தொடர்ந்து 12 ஆண்டுகளாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வரும் மேலப்பட்டி பள்ளி மாணவர்கள்..!

புதுக்கோட்டை அருகில் உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில் தேர்வு பெற்றுள்ளனர். ‎மேலப்பட்டி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து…

ஏப்ரல் 14, 2025

சிவகங்கை சீமை திரைப்படம் கொண்டாடப்பட வேண்டும்:  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழில் வெளிவந்த சரித்திரபடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவகங்கை சீமை. கண்ணதாசன் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த இந்த படம் 1959 -ல் வெளியானது. கே. சங்கர்…

ஏப்ரல் 6, 2025

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ  பள்ளி மாணவி உலக சாதனை..!

சிவகங்கை: வேதியியலில் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை மிகவும் வேகமாக 35 விநாடி 08 மில்லி விநாடிக்குள் கூறி சிவகங்கை மௌண்ட் லிட்ரா…

மார்ச் 29, 2025

19 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த நான்கு வகையான ஆண்டு கணக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு..!

 புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள நைனாராஜூ தண்டாயுதபாணி கோவிலில் பராமரிப்பு பணியின் போது வெளிப்பட்ட கல்வெட்டு குறித்து ஜே.பி.ஆர். மணி , தொல்லியல் ஆய்வுக் கழக…

மார்ச் 29, 2025

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் -அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா இலக்கிய விருதுக்கு  விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் -அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா  இலக்கிய விருதுகள்  பெற  ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட தகவல்:…

மார்ச் 29, 2025

புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில் கருத்தரங்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில்இந்தி ஆதிக்க எதிர்ப்பு  மற்றும்  கல்வி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார்.…

மார்ச் 25, 2025

தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

புதுக்கோட்டை: பீகார் உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தல். புதுக்கோட்டை…

மார்ச் 25, 2025

பெற்றோர்கள் கவனத்துக்கு…

1.உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது…

மார்ச் 25, 2025