பகத்சிங் நினைவு நாளில்..

வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் பல ஆண்டுகளை கடந்து, இறப்பதன் மூலமா கவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர் பகத் சிங்.…

மார்ச் 23, 2025

புதுக்கோட்டையில் உலக மகளிர் தின விழா

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாடியம்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

மார்ச் 17, 2025

 ஏப்ரல் 29: உலகத் தமிழ் நாள், ஏன்?

மனித மூளையில் உயிர்ப்புறும் எண்ணங்கள், கருத்துகள், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மனிதர்களால் பயன்படுத்தப்படும் ஒலி மற்றும் வரி வடிவங்களின் இணைத் தொகுதி தான் ‘மொழி’. மனித வாழ்க்கையில், தாய்க்கு…

மார்ச் 16, 2025

 காரல் மார்க்ஸ் – நினைவு நாள்..

உலகில் இரண்டு விதமான தத்துவங்கள் முதன்மையானவை. ஒன்று கருத்துமுதல்வாதம். இரண்டாவது பொருள்முதல்வாதம். ஹெகல், லுட்விக் ஆகிய இயக்கவியல்வாதிகளின்கருத்துமுதல்வாத, பொருள்முதல்வாத ஆய்வுகளை தீவிரமாக ஆய்வு செய்து கருத்து, பொருள்முதல்வாதங்கள்…

மார்ச் 14, 2025

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம்.. அசத்தும் ஆலங்குடி பெண்..!

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் என்றெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தொடங்குகின்றனர்.ஆனால் அதை முழுமையாக வெற்றிகரமாக செய்து காண்பிப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒருவர் தான் புதுக்கோட்டை மாவட்டம்…

பிப்ரவரி 24, 2025

இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின்  பொதுக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் 11 -ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு உற்பத்தியாளர்கள்…

பிப்ரவரி 19, 2025

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  ஆண்டு விழா

புதுக்கோட்டையில்  உள்ள சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர்  சு. சுசரிதா தலைமை வகித்தார். உதவித் தலைமை…

பிப்ரவரி 16, 2025

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில்…

அறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அண்ணா அவர்கள் போப்பாண்டவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அதன்படியே அண்ணா அவர்கள் போப்பாண்டவரைச்…

பிப்ரவரி 3, 2025

உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைக்கப்பட வேண்டும்: பாரதிகிருஷ்ணகுமார்

புதுக்கோட்டை, ஜன : உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைப்பதுதான் அந்த படைப்பா ளியை அடையாளப்படுத்தும் என்றார் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதிகிருஷ்ணகுமார். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில்…

ஜனவரி 14, 2025

புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்

புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை  ஞாயிற்றுக் கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான…

ஜனவரி 13, 2025