கவிஞர் தங்கம்மூர்த்தி இல்ல மணவிழாவில் தமிழினி புலன குழு சார்பில் சீர்வரிசை

புதுக்கோட்டையில்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி  இல்ல திருமண விழாவில்  மணமக்களுக்கு  தமிழினி புலன குழு நிர்வாகி மருத்துவர் வீ.சி. சுபாஷ்காந்தி தலைமையில் சார்பில் பாரம்பரிய…

பிப்ரவரி 20, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை நகரின் நாற்பறமும் சக்தி விளங்கும் சக்தி பீடங்களாகத்…

பிப்ரவரி 20, 2022

நகர்புற உள்ளாட்சித்தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் (பிப் 19-சனிக்கிழமை) வாக்குப்பதிவு காலை7 மணி முதல் மாலை வரை நடை பெறுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.…

பிப்ரவரி 19, 2022

தமிழ்நாடு நகர்ப்புற(19.2.2022) உள்ளாட்சித் தேர்தல்:  வாக்காளர்கள் சுமார் 2.50 கோடி பேர் 

தமிழ்நாடு நகர்ப்புற(19.2.2022) உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சுமார் 2.50 கோடி வாக்காளர்கள் தயாராக உள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம்…

பிப்ரவரி 19, 2022

டெல்டா விவசாயிகளின் பிரச்னையில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: சசிகலா வலியுறுத்தல்

டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வி.கே. சசிகலா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டெல்டா…

பிப்ரவரி 18, 2022

மறைந்த நிருபர் சண்முகசுந்தரம் படத்திறப்பு: ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம் அஞ்சலி

ஈரோடு காலைக்கதிர் நாளிதழின் செய்தியாளர் சண்முகசுந்தரம் (13.2.2022) மறைவுக்கு  ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில்    இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு பெரியார் மன்றத்தில்  வெள்ளிக்கிழமை…

பிப்ரவரி 18, 2022

மக்காச்சோள படை புழுவை கட்டுப்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் நவீன சென்சார் இனக்கவர்ச்சிப் பொறி…

மக்காச்சோள படை புழுவை கட்டுப்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் நவீன சென்சார் இனக்கவர்ச்சிப் பொறி வயலில் நிறுவப்பட்டது. எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி சர்வதேச…

பிப்ரவரி 18, 2022

கடந்த 3 ஆண்டுகளாக தோற்கடிக்கப்படும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு நியாயம் கிடைக்குமா

கடந்த 3 ஆண்டுகளாக தோற்கடிக்கப்படும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு நியாயம் வழங்க வேண்டும் கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக  கல்வியாளர்கள் சங்கமம்…

பிப்ரவரி 18, 2022

ரோட்டரியின் சேவைத்திட்ட கலந்தாய்வு கூட்டம்

ரோட்டரி மாவட்டம் 3000 தின் 2022-23 -ஆம் ஆண்டிற்கான சேவை திட்டங்கள் மற்றும் ஆண்டு டைரக்டரி குறித்த கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை கிங் டவுன் ரோட்டரி சங்க…

பிப்ரவரி 18, 2022

புதுகை நகராட்சி 26 வது வார்டு அதிமுக வேட்பாளர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை நகராட்சி  26 -ஆவது வார்டில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்   க. துளவத்தாமம் கலியமூர்த்தி    தனது வார்டில்  இறுதிக்கட்ட பிரசாரத்தை வியாழக்கிழமை  வாக்கு சேகரித்து…

பிப்ரவரி 17, 2022