இலவச திட்டங்கள் : ரிசர்வ் வங்கி கவலை..!
இலவச திட்டங்களால் மாநிலங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயம்…
இலவச திட்டங்களால் மாநிலங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயம்…
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையின்…
தமிழகத்தில் குழந்தை திருமணம் 56% அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரோடு, நெல்லையில் இந்த சிக்கல் அதிகம் உள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க தமிழக அரசு மாவட்ட அளவில் கட்டமைப்புகளை…
அதானி விவகாரம் மறுபடியும் பெரிய அலையாக எழுப்பப்படுகின்றது, ஆனால் இதெல்லாம் சிறிய சலசலப்புகளை ஏற்படுத்தலாமே தவிர நிச்சயம் ஜார்ஜ் சோரஸ் நினைப்பது போல் பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா…
16 வருடம் பசியே இல்லாமல் தண்ணீர், குடிக்காமல் சாப்பாடு இல்லாமல் வாழும் பெண்ணை கண்டு மருத்துவ உலகம் அதிசயித்து உள்ளது. ஒரு வேளை உணவை உட்கொள்ளவில்லை என்றாலே…
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்று சீனா தெரிவித்து விட்டது. அதாவது எப்படியாவது இந்தியாவிற்கு வேறு பிரதமர், குறிப்பாக ராகுல்காந்தி பிரதமராகி விடமாட்டாரா என இலவுகாத்த…
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தண்ணீரைப் பூமியில் தேடாதே…. வானத்தில் தேடு என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதை அப்படியே பின்பற்றிய விவசாயியான இளைஞர் ஒருவர் தனது…
தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் பாரதமாதா தேர் பவனி நடந்தது. தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து தேர் பவனி தொடங்கியது. தேரில் பாரதமாதாவின் சிலை அமைக்கப்பட்டு…
கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, உலகில் பல தீவிரமான வைரஸ்கள் தாக்குகின்றன. பறவைக் காய்ச்சல் போன்ற தீவிர வைரஸ்களும் இதில் அடங்கும். ஆனால் தற்போது மற்றொரு விசித்திரமான வைரஸ்…
மதுரையில் மொத்தமாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை மாறுபடலாம் என திட்ட இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். மதுரையில் மெட்ரோ ரயில்…