நாட்டின் வளர்ச்சி : பிரதமர் உறுதி..!
அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக வழிகாட்டி முன்னேற்ற பாதையில் அழைத்து வந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 75ஆவது ஆண்டு விழா உலக ஜனநாயகங்களுக்கு…
அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக வழிகாட்டி முன்னேற்ற பாதையில் அழைத்து வந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 75ஆவது ஆண்டு விழா உலக ஜனநாயகங்களுக்கு…
இடஒதுக்கீட்டிற்கான தடைகளை முழுமையாக அகற்றுவோம் என லோக்சபாவில் ராகுல்காந்தி பேசினார். லோக்சபாவில் நடந்த அரசியலமைப்புச் சட்ட விவாதத்தில் பங்கேற்று ராகுல் பேசியதாவது: மஹாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர்…
குரூப் 2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. எப்படியாவது அரசு வேலையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பது பலரின் கனவு. குறிப்பாக அதிக…
கேரள அரசு நாடகம் ஆடுகிறது. நம்ப வேண்டாம் என பெரியாறு விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்…
மனைவியின் கண்ணியமான வாழ்க்கைக்காகவே ஜீவனாம்சம் வழங்கப்படு்கிறது. அது கணவனுக்கான அபராதம் அல்ல என சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. ‘‘மனைவியின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவே ஜீவனாம்சம் வழங்க…
இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பெரியாறு பாசன விவசாயிகளுக்கு ஜாக்பாட் ஆண்டாக மாறி விட்டது. தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு முழுவதும் ஓரளவு மட்டும் சீராகவே இருந்த…
நெருப்பு எரிவதற்கு காற்று முக்கியம் என்பது நமக்குத் தெரியும். அதாவது ஒரு பொருள் எறிய அதற்கு ஆக்சிஜன் எரிபொருள் மற்றும் வெப்பம் ஆகிய மூன்றும் அடிப்படையான ஒன்று.…
இந்தியாவில் மொத்தம் 1316 ஐ.ஏ.எஸ்., 586 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் 1,316 ஐஏஎஸ் மற்றும் 586…
திண்டுக்கல் அருகே தனியார் வங்கியின் முன்னாள் ஊழியரை கொலை செய்த மா்ம நபா்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (39).…
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் இந்த செய்தி வெளியிடப்படுகிறது. சம்மந்தப்பட்டவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவிலில் 3 நாள் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்…