இந்து எழுச்சி முன்னணி வாரவழிபாட்டு கூட்டம்
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. தேனி நகர தலைவர் சிவராமன்ஜீ தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.…
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. தேனி நகர தலைவர் சிவராமன்ஜீ தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.…
வங்கதேசத்தில் இஸ்கான் கோயில் தலைமை துறவியை கைது செய்த வங்கதேச அரசை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரத பிரதமருக்கு அனுப்பி…
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்த விழாவில் தேனி மாவட்டம் கோட்டூர் A.D.துவக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவர் விபுல்வேல் களிமண்…
இன்று உக்ரைன் என்ற நாட்டை என்ன தான் நேட்டோ நாடுகள் ஆயுதங்களை அள்ளி அள்ளி கொடுத்தாலும், ரஷ்யா அடித்து துவைக்கிறது. அதனுடைய 28% நிலத்தை தன் வசப்படுத்தி,…
இந்தியா தனது அரிஹந்த் வகை நீர்மூழ்கி கப்பலில் இருந்து K4 வகை ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த K4 ஏவுகணை என்பது அணுவிசையால் இயங்கும் நீர்மூழ்கி…
அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு… நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் சம்பள /பென்சன் கணக்கை சேவிங்க்ஸ்…
லண்டனில் பயிற்சி முடித்து தமிழகம் திரும்பி விட்டார் அண்ணாமலை. அண்ணாமலை லண்டனில் என்ன பயிற்சி பெற்றார் என்பது யாருக்கும் தெரியாது. சர்வதேச அரசியல் பற்றிய படிப்பு என்பதோடு…
உலகில் உருவாகும் புயல்களில் 10 சதவீதம் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகிறது. உலகின் 10% புயல்களைப் பார்க்கும் கடற்கரையோரம் நாம் வசித்துக் கொண்டு…
1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம் தினமும் மூன்று வேளையும் நிறம் மாறுகிறது. இதுவரை இதன் மர்மம் துலங்கவில்லை. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள…
இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1979 நவம்பர் 5ம் தேதி இந்த…