பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கு பெருகும் ஆதரவு

தேனி மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கு சமீப காலமாக ஆதரவு பெருகி வருகிறது. இதனால் ஒரிரு மாதங்களில் பல போராட்டங்களை நடத்தி தமிழக அரசின்…

பிப்ரவரி 11, 2025

பனைமரத்தொழிலாளர்களின் குறை கேட்ட வாரிய தலைவர்..!

திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் A.நாராயணன் இரண்டு நாட்களாக பனைமரத் தொழிலாளர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார். பனை…

பிப்ரவரி 10, 2025

தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற தேனி எழுத்தாளர் சுப்பிரமணிக்கு பாராட்டு விழா

தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு அரசின் சிங்கார வேலர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்குப் பாராட்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சங்கத்தின்…

பிப்ரவரி 10, 2025

மூன்று மடங்கு அதிகரித்த டிஜிட்டல் மோசடிகள்..

இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் மோசடிகள் இந்தியாவில் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன. டிஜிட்டல் மோசடிகளில் சிக்க வேண்டாம்…

பிப்ரவரி 7, 2025

செட்டிநாடு விமான நிலையம்: மத்திய அரசு அறிவிப்பு

செட்டிநாடு விமான நிலையம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடை பண்ணை 1,907…

பிப்ரவரி 7, 2025

இனி வெயில் வாட்டும்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இனி நீண்ட நாட்களுக்கு அதாவது ஏப்ரல் வரை தமிழகத்தில் வெயில் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழைக்காலம் என்ற…

பிப்ரவரி 7, 2025

இனி சுங்கக்கட்டண தலைவலி இருக்காது…..

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி…

பிப்ரவரி 7, 2025

அண்ணாத்துரை ஏன் சாப்பிடவில்லை? அவரது மனைவி சொன்னது

அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும்…

பிப்ரவரி 6, 2025

டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

டெல்லியில் ‘ஆம் ஆத்மியை அகற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக்…

பிப்ரவரி 6, 2025

தேனியில் இலவச மருத்துவ முகாம்

தேனி நேசம் மக்கள் நல சேவை மையம் மற்றும் தேனி நலம் ஹெல்த்கேர் இணைந்து தேனி நேசம் மக்கள் நல சேவை மையத்தில் பாத பராமரிப்பு மற்றும்…

பிப்ரவரி 6, 2025