குமுளியில் மீண்டும் அதகளம்! டென்ஷனில் தமிழக காவல்துறை
கேரள காவல்துறை அனுமதியுடன் கேரள போராட்ட கும்பல் அத்துமீறியதால், தமிழக விவசாயிகள் குமுளியில் முற்றுகை போராட்டத்திற்கு வரிந்து கட்டி தயாராகி வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர்…
கேரள காவல்துறை அனுமதியுடன் கேரள போராட்ட கும்பல் அத்துமீறியதால், தமிழக விவசாயிகள் குமுளியில் முற்றுகை போராட்டத்திற்கு வரிந்து கட்டி தயாராகி வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர்…
கேரள பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வழங்க பரிசீலனை நடந்து வருகிறது. தமிழகத்தை போல் கேரளாவிலும் பள்ளிகள், அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்…
புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு 90% போ் மாற வாய்ப்பு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா் தெரிவித்துள்ளார். நாட்டில் வருமான வரி செலுத்துவோரில்…
வரும் பிப்ரவரி 8ம் தேதி தேனிக்கு வரும் தமிழ்நாடு பனை மர தொழிலாளர் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனி…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டதில் அதில் ஏராளமான சங்கு வளையல்கள்,…
உள்நாட்டு வியமானங்களில் பயணம் மேற்கொள்வோர் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் மக்கள், அதிக அளவில்…
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு டிக்கெட் எடுப்பதற்கு இருக்கும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முழுவதுமாக ஆன்லைன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு…
டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் பதவி விலகியுள்ளனர். டில்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற…
மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம் என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், வழக்கில் சம்மந்தப்பட்ட சிறுமியிடம் இருந்து கலைக்கப்படும் கருவை வழக்கினை…
தமிழக பாஜகவில் வேறு யாரையேனும் நியமித்தால் கட்சியில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பிற்கு உள்ளாகும் என்பது கட்சி தலைமைக்கு இவ்வளவு நாளும் தெரியாமலா இருந்திருக்கும். உலக நகர்வுகள் ஒவ்வொன்றையும்…