தொடர் கொலை, கொள்ளை : துப்பாக்கியுடன் வலம் வரும் போலீசார்..!

கொலை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க துப்பாக்கியுடன் காட்சி நகரில் வலம் வரும் காவல்துறையினர் .. காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு…

மார்ச் 27, 2025

சோழவந்தான் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு..!

சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூர் சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான்…

மார்ச் 27, 2025

நெசவு கூலியை ரொக்கமாக வழங்க நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

நெசவு வேலைக்கான கூலியை வங்கி கணக்கு மூலம் வழங்குவதை தவிர்த்து, ரொக்கமாக வழங்க கோரி பட்டு கூட்டுறவு நெசவாளர் சங்க முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள்…

மார்ச் 27, 2025

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு : கலெக்டர் துவக்கி வைப்பு..!

நீர் மேலாண்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். 1 கோடி மதிப்பீட்டிலான இயந்திரத்தினை இப்பணிக்காக…

மார்ச் 27, 2025

மாணவிகளுக்கு அளவெடுக்க ஆண் டைலர்கள் : தனியார் பள்ளிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தள்ளு முள்ளு..!

மதுரை. தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு சீருடைக்காக ஆண் டெய்லர் மூலமாக அளவீடு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி , மாணவர் சங்கம் மற்றும்…

மார்ச் 27, 2025

தையல் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்..!

மதுரை: பெட்கிராட் மற்றும் ஜி.எச்.சி.எல் இணைந்து கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய இலவச தையல் பயிற்சி 3 மாதம் நடைபெற்றது. பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்…

மார்ச் 27, 2025

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட…

மார்ச் 26, 2025

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு வகையிலான சுமார் 20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தினை இக்கிராமத்தில் வசித்து வரும் ஏழைமக்கள்,இந்து…

மார்ச் 26, 2025

என்.சி.சி.எப் மூலம் நெல் கொள்முதல் : காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி..!

என்.சி.சி.எப் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…

மார்ச் 26, 2025

தென்னை வறட்சியை தடுக்க இயற்கை முறை பயிற்சி..!

வாடிப்பட்டி : மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய த்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி கிருபாஷினி கிராம தங்கள் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்…

மார்ச் 26, 2025