மஞ்சு விரட்டு மைதான முன்னேற்பாட்டுப்பணிகள் : அமைச்சர் ஆய்வு..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,சிறாவயல் கிராமத்தில் நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு கூட்டுறவுத்துறை…

ஜனவரி 13, 2025

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு : தங்கமணி..!

நாமக்கல்: ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இது குறித்து நாமக்கல்லில் அவர்…

ஜனவரி 13, 2025

பரமத்தி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு..!

நாமக்கல்: பரமத்தி டவுன் பஞ்சாயத்து பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது…

ஜனவரி 13, 2025

நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரியை முன்னிட்டு,…

ஜனவரி 13, 2025

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா..!

மதுரை : மதுரை மாவட்ட கோயில்களில், திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில், திருவாதிரை…

ஜனவரி 13, 2025

‘எங்களுக்கு மாநகராட்சி வேண்டாங்க’ நரசிங்கம் கிராம பொதுமக்கள் உண்ணாவிரதம்..!

நரசிங்கம் கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், கையெழுத்து இயக்கம்: மதுரை. மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நரசிங்கம் சாலை முன்பு…

ஜனவரி 13, 2025

‘தை’ திருநாளையொட்டி பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்..!

சோழவந்தான்: தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர்…

ஜனவரி 13, 2025

பள்ளிபாளையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி பதுக்கல் : பெண் மீது வழக்கு..!

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே தகர கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பள்ளிபாளையம் அருகே ஆவாரம்பாளையத்தில் ரேஷன்…

ஜனவரி 12, 2025

வரும் 21, 22 தேதிகளில் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, பேச்சுப் போட்டி..!

நாமக்கல் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு வரும் 21ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு வரும் 22ம் தேதியும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்…

ஜனவரி 12, 2025

நாமக்கல் பொங்கல் விழா போட்டியில் ருசிகரம் : கயிறு அறுந்ததால் தலைகுப்புற விழுந்த மேயர்..!

நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கயிறு இழுக்கும் போட்டியில், கயிறு அறுந்ததால் மேயர், துணை மேயர் ஆகியோர் தலைகுப்புற விழுந்தனர்.…

ஜனவரி 12, 2025