காஞ்சி மாநகராட்சி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் : மேயர் ஆய்வு..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவ உதவிகளை பெறும் வகையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில்…

ஜனவரி 4, 2025

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் கருகி உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சியில்…

ஜனவரி 4, 2025

சிவகங்கையில் வேலு நாச்சியார் பிறந்த தினம் : அமைச்சர் பங்கேற்பு..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்குளத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்…

ஜனவரி 4, 2025

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பிரிவு உபசார விழா..!

சோழவந்தான் : தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிப்பட்டி…

ஜனவரி 4, 2025

திருவள்ளூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்..!

திருவள்ளூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்- கடை வியாபாரிகள் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் நகராட்சி உட்பட்ட பகுதி முழுவதும்…

ஜனவரி 4, 2025

கிராம ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் சாலைமறியல்..!

பொன்னேரி அருகே கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை இழப்பு, வீட்டு வரி, குடிநீர் வரி…

ஜனவரி 4, 2025

திமுக வர்த்தக அணி சார்பில் குழந்தைகளுக்கு தங்கமோதிரம்..!

திருவள்ளூர் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிறந்த…

ஜனவரி 4, 2025

திருக்குறளில், திருவள்ளுவர் படம் : அசத்திய அரசு பள்ளி மாணவி..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25…

ஜனவரி 4, 2025

தொலைந்த செல்போனை மீட்பதற்கு உதவிய அர்ச்சகருக்கு பாராட்டு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சனீஸ்வரன் கோயிலில் வாரத்தின் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை வழிபடுவதற்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

ஜனவரி 4, 2025

கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரண உதவி : கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : கொல்லிமலையில் மர்ல விலங்கு கடித்து, 26 ஆடுகளை இழந்த 11 பேருக்கு மொத்தம் ரூ. 78 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.…

ஜனவரி 4, 2025