மானிய விலையில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி உயிர் உரங்கள்,வேம்பு பூச்சிக்கொல்லி..! வாங்கலாம் வாங்க..!

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரம், பெரியகோட்டை மற்றும் கீழக்குறிச்சி கிராம விவசாயிகளுக்கு மானியத்தில் நெல்-உளுந்து செயல் திடல்கள் அமைக்க மதுக்கூர் வேளாண் உதவி…

ஜனவரி 4, 2025

மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கியது, வரும் 9ம் தேதி முதல் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

ஜனவரி 3, 2025

காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசு டோக்கன் : வீடு வீடாக சென்று வழங்கல்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணியை நியாய விலை கடை பணியாளர்கள் துவங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 665 ரேஷன்…

ஜனவரி 3, 2025

துரைமுருகன் வீட்டு சோதனை டிவியில் பார்த்து அறிந்து கொண்டேன் : அமைச்சர் காந்தி..!

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் டிவியில் பார்த்து மட்டுமே அறிந்து கொண்டேன் என அமைச்சர் காந்தி தெரிவித்தார். ஏரிகள் மாவட்டம் எனக்…

ஜனவரி 3, 2025

இந்துசமயப் பேரவை திருப்பாவைக்குழு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..!

நாமக்கல்: நாமக்கல் இந்துசமயப் பேரவை திருப்பாவைக்குழு சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மலையின் கிழக்குப்பதியில், குடவரைக்கோயிலாக அமைந்துள்ள ரங்கநாதர், ரங்கநாயகி தாயார்…

ஜனவரி 3, 2025

ஆங்கிலப் புத்தாண்டில் நாமக்கல் டாஸ்மாக் கடைகளில் எவ்ளோ மதுபான விற்பனை தெரியுமா..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் ரூ. 7.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 169 டாஸ்மாக்…

ஜனவரி 3, 2025

லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை..!

மதுரை: மதுரை,அண்ணா நகர், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக, பக்தர்களால்…

ஜனவரி 3, 2025

ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக் கால் நட்டாச்சு..!

மதுரை : தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார்.…

ஜனவரி 3, 2025

சோழவந்தான் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு..!

சோழவந்தான் : சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே…

ஜனவரி 3, 2025

தமிழகத்தில் அரசு நலத்திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்: எம்.பி. பெருமிதம்..!

நாமக்கல்: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களால், பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர்…

ஜனவரி 3, 2025