பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க 5.40 லட்சம் கரும்புகள் நேரடி கொள்முதல்: கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் கரும்புகள், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தமிழக…

ஜனவரி 3, 2025

நெல்லை – தென்காசி மாவட்டங்களில் நாளை (4-ம் தேதி) மின்தடை..!

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலைக்குமாரசாமி வெளியிட்டுள்ள செய்தியில், தென்காசி மற்றும் செங்கோட்டை உப மின் நிலையங்களில் நாளை 4-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால்…

ஜனவரி 3, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி துளசிமதி மத்திய அரசின் அர்ஜூனா விருதுக்கு தேர்வு..!

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி, மத்திய அரசி அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அளவில் அர்ஜூனா விருது, தேசிய அளவில்…

ஜனவரி 2, 2025

வரும் 5ம் தேதி நாமக்கல்லில் மாரத்தான் போட்டி : போட்டியாளர்களுக்கு கலெக்டர் அழைப்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் போட்டியாளர்கள் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள…

ஜனவரி 2, 2025

தோல் கழலை, பெரியம்மை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்..!

நாமக்கல்: தோல் கழலை மற்றும் பெரியம்மை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கால்நடை வளர்ப்போருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல்…

ஜனவரி 2, 2025

நைனாமலை கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கும் பணி: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் அருகே, நைனாமலை வரதராஜபெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்…

ஜனவரி 2, 2025

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் : சுகாதார சீர்கேடு அபாயம்..!

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் வெளியேறி சாலையில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது என புகார் எழுந்துள்ளது. கழிவு நீர் வெளியேறி பேருந்து நிலையத்தில் வெள்ளம்போல…

ஜனவரி 2, 2025

எம்.பி. நிதியில் அங்கன்வாடி கட்டிடங்கள் : எம்.பி.செல்வம் திறந்து வைத்தார்..!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 28 லட்சம் மதிப்பீடு கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களை எம்.பி செல்வம் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம்…

ஜனவரி 2, 2025

காஞ்சி, இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி சமத்துவ பொங்கல்..!

இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி சமத்துவ பொங்கல் கொண்டாட வரும் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில்…

ஜனவரி 2, 2025

அழகியல் சிகிச்சை மையத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்..!

மதுரை மாவட்டம், அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள சாத்தமங்கலம் பகுதியில், ராலக்ஸ் பிசியோதெரபி மற்றும் அழகியல் சிகிச்சை மைய கிளினிக்கில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.…

ஜனவரி 2, 2025