தும்மங்குறிச்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா..!

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி 8வது வார்டு, தும்மங்குறிச்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார்…

ஜனவரி 1, 2025

புத்தாண்டின் காலை சூரியன் உதயம்..!

உசிலம்பட்டி: 2025 ம் ஆண்டு புத்தாண்டின் புதிய வரவு காலை சூரியன் உதயம் அனைவரையும் வரவேற்கும் விதமாக காட்சியளிக்கிறது. நாடு முழுவதும் இன்று 2025 -ஆம் ஆண்டின்…

ஜனவரி 1, 2025

கபிலர்மலை, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சிப் பணிகள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…

ஜனவரி 1, 2025

பாலமேடு பகுதிகளில் நாட்டு பச்சைமொச்சை சீசன் தொடக்கம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர், டி.மேட்டுப்பட்டி. கொழுஞ்சி பட்டி. கெங்கமுத்தூர் கோணப்பட்டி, சுக்காம்பட்டி, முடுவார்பட்டி, தேவசேரி, சரந்தாங்கி, சேந்தமங்கலம்ராசக்கால் பட்டி மறவபட்டி வலையபட்டி மற்றும்…

ஜனவரி 1, 2025

எருமப்பட்டி பகுதியில் 3ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : எருமப்பட்டி பகுதியில் வரும் 3ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 1, 2025

ஒரு ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 374 பேர் கைது : குடிமைப்பொருள் போலீசார் அதிரடி..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 2024ம் ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 374 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ்…

ஜனவரி 1, 2025

காஞ்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும் : எஸ்.பி. உறுதி..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும் என எஸ்பி சண்முகம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம்…

ஜனவரி 1, 2025

காஞ்சி ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் இரண்டு உலக சாதனைகள்..!

காஞ்சிபுரத்தில் காஞ்சி ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒரே நாளில் இரு வேறு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டு தனியார் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. காஞ்சிபுரம்…

ஜனவரி 1, 2025

ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள்..!

பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். திருவள்ளூர்…

ஜனவரி 1, 2025

குலை நோய் தாக்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் சேதம் : விவசாயிகள் கவலை..!

உசிலம்பட்டி அருகே குலை நோய் தாக்குதலால் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

டிசம்பர் 31, 2024