கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 வழங்க வலியுறுத்தி மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 விலை வழங்கக்கோரி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் பெருந்தலைவர்…

டிசம்பர் 31, 2024

நாமக்கல்லில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆலோசனை மையம் துவக்கம்..!

நாமக்கல்: வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு உதவிடும் வகையில், நாமக்கல்லில் வேளாண் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக…

டிசம்பர் 31, 2024

காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரும் 3ம் தேதி முதல் டோக்கன்: மாவட்ட ஆட்சியர்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகை பெற வரும் மூன்றாம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்…

டிசம்பர் 31, 2024

நாமக்கல்லில் 2ம் தேதி மாவட்ட திமுக மகளிர் அணி,மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல்லில் 2ம் தேதி, கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இது…

டிசம்பர் 31, 2024

உசிலம்பட்டியில் இசைப் போட்டி..!

உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் இசைப் போட்டி நடத்தினர். மதுரை…

டிசம்பர் 31, 2024

தொடர் விடுமுறையால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இயல்பை விட அதிக கூட்டம்..!

பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்த கோயில் நிர்வாகம். மதுரை : உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி…

டிசம்பர் 31, 2024

பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : கலெக்டர்..!

நாமக்கல்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து, அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு மாநில ஊரக…

டிசம்பர் 31, 2024

உத்திரமேரூர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கல்வெட்டு கோயிலில் சாமி தரிசனம் செய்து கல்வெட்டுகளை பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர்…

டிசம்பர் 31, 2024

ஆண்டிபட்டி பகுதியில் புயல் மழையால் 200 ஏக்கர் நெற்கதிர்கள் சேதம்..!

சோழவந்தான் : மதுரை விக்கிரமங்கலம் அடுத்துள்ள அய்யனார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ ஆண்டிபட்டி கிராமத்தில் திருமங்கலம் பாசன கால்வாய் 98-வது மடையில் சுமார் 250 ஏக்கர் நெல்…

டிசம்பர் 31, 2024

பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலைகளை விரைவாக வழங்க வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்..!

நாமக்கல் : இலவச பொங்கல் வேட்டி, சேலைகள் இந்தாண்டு முழுமையாக பொங்கலுக்கு முன் கொடுப்பது சாத்தியமில்லை. எனவே விரைவாக கொடுப்பதற்கு துறை அமைச்சரும், அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும்,…

டிசம்பர் 31, 2024