திருவள்ளூர் செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும் : எம்.பி தகவல்..!

திருவள்ளூர் அருகே பல ஆண்டுகளாக கட்டி முடிக்காத ரயில்வே மேம்பாலம் ஆறு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு,…

டிசம்பர் 31, 2024

வீட்டுக்கு வெளியே விளையாடிய 3 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்த சோகம்..!

திருவள்ளூர் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஆர்ஆர்கே…

டிசம்பர் 31, 2024

பெண்கள் படிப்பதை தடுக்க நினைக்கும் அதிமுக, பாஜக..! போஸ்டரால் பரபரப்பு..!

பெண்களை பயமுறுத்தி கல்வி கற்பதை அதிமுக மற்றும் பாஜகவினர் தடுத்து நிறுத்துவதாக கூறி தமிழ்நாடு மாணவர் மன்றம்- மாணவியர் பிரிவு என போஸ்டர் ஒட்டியதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு…

டிசம்பர் 31, 2024

ஆலமரத்துக்கு ஆறாம் ஆண்டு பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாடிய தன்னார்வலர்கள்..!

உத்திரமேரூர் அருகே ஆலமரத்திற்கு ஆறாம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்ற தன்னார்வலர்கள்.…

டிசம்பர் 30, 2024

புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பில் 800 காவலர்கள் : எஸ்.பி சண்முகம் தகவல்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்புடன் கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கேட்டுக் கொண்டு அதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளார்.. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை…

டிசம்பர் 30, 2024

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

நாமக்கல் : தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில் அமைந்துள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில்,…

டிசம்பர் 30, 2024

சீரான குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து நகராட்சியில் குடியேறும் போராட்டம்..!

சீரான குடிநீர் வழங்கக் கோரியும், குடிநீர் வழங்காத நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நகராட்சியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…

டிசம்பர் 30, 2024

சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் ஊக்கப்பரிசு: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல் ஆவின் மூலம் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசுத் தொகையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் ஆவின் சார்பில், தரமான…

டிசம்பர் 30, 2024

பெரியார் பல்கலை செனட் உறுப்பினராக நாமக்கல் எம்எல்ஏ நியமனம்..!

நாமக்கல் : சேலம் பெரியார் பல்கலையின் செனட் உறுப்பினராக, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் உள்ள பெரியார் பல்கலையின் ஆட்சிமன்றக்குழு (செனட்) உறுப்பினராக, நாமக்கல் எம்எம்ஏ…

டிசம்பர் 30, 2024

என்.புதுப்பட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்..!

நாமக்கல் : நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தேசாய் அறக்கட்டளை, எஸ்.பி.எஸ் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் எம்.எம். ஹாஸ்பிட்டல் இணைந்த நடத்திய இலவச…

டிசம்பர் 30, 2024