தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் அஷ்டமி சப்பர திருவிழா..!

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி…

டிசம்பர் 23, 2024

ரபி பருவத்தில் நுண்ணூட்ட ஊக்கத்தொகையுடன் உளுந்து விதைக்கலாம் வாங்க..! விவசாயிகளுக்கு அழைப்பு..!

உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகள், உளுந்து நுண்ணூட்டத்துடன் ஊக்கத்தொகை பெற்று உளுந்து விதைக்கலாம் வாங்க : மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு. மதுக்கூர் வட்டாரத்தில்…

டிசம்பர் 23, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் 50சத மானியத்தில் விவசாயிகளுக்கு விசை தெளிப்பான்..!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்தார்.…

டிசம்பர் 23, 2024

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி 58 கால்வாய்பாசன சங்க விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

டிசம்பர் 23, 2024

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அஷ்டமி சப்பர விழா..! வரலாறு தெரிஞ்சுக்கோங்க..!

மதுரை: மதுரையம்பதியில், எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக்கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி…

டிசம்பர் 23, 2024

கீழே கிடந்த செல்போன், பணப்பையை ஒப்படைத்த நேர்மையாளருக்கு பாராட்டு..!

கீழே கிடந்த செல்போன் மற்றும் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலருக்கு பாராட்டு. சோழவந்தான் : விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் மதுரை அம்மன் சன்னதி…

டிசம்பர் 23, 2024

காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

காஞ்சிபுரத்தில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…

டிசம்பர் 23, 2024

காஞ்சிபுரத்தில் திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்..!

காஞ்சிபுரம் மாவட்ட பொது நூலகத்துறை சார்பில் ஐயன் திருவள்ளுவர் சிலை குமரியில் நிறுவப்பட்டு 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி திருவள்ளூர் படம் மற்றும் நூல்கள், புகைப்பட கண்காட்சியினை…

டிசம்பர் 23, 2024

பட்டதாரி ஆசிரியர்கள் மதுரை ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!

மதுரை : மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியை, வட்டார வள மைய பயிற்றுநர்கள் கடந்த சில மாதங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன்…

டிசம்பர் 23, 2024

சோழவந்தானில் வியாபாரிகள் சங்க கூட்டம்..!

சோழவந்தான் : சோழவந்தானில் அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.கே. முருகேசன், கல்யாண சுந்தரம், ராஜாடேவிட்…

டிசம்பர் 23, 2024