தெருநாய் பிரச்னைக்கு தமிழக அரசு புதிய வரைவுக்கொள்கை..!
தெரு நாய் பிரச்னைகளுக்கு தீர்வுகாண புதிய வரைவு கொள்கையை தமிழக அரசு வகுத்துள்ளது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பலர்…
தெரு நாய் பிரச்னைகளுக்கு தீர்வுகாண புதிய வரைவு கொள்கையை தமிழக அரசு வகுத்துள்ளது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பலர்…
புனேயில் நடைபாதை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம்,…
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர் அஸ்வினைப் பாராட்டி அவருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அஸ்வினின்…
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏற்பாட்டில் யிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஒரிக்கை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தகவல்…
தமிழ்நாடு கருணீகர் சங்கத்தின் ஏழாவது கருணீகர் குல எழுச்சி மாநாடு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கருணீகர்…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற, திருக்குறள் வினாடி-வினா போட்டிக்கான தகுதித்தேர்வில், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 111 பேர் பங்கேற்றனர். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி, 25ம்…
மாவட்ட சுகாதாரச் சங்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த…
பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில்₹.15 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் புதிய காவல் உதவி மையக் கட்டிடத்தை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி திறந்து…
‘கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா? கழிவுகள் ஆபத்தானவை இல்லையென்றால் கேரளாவிலேயே கொட்ட வேண்டியது தானே?’ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை . தேவையில்லாமல் எதிர்கட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர் என்று உசிலம்பட்டியில் திமுக…