தை பூசத்தையொட்டி வல்லக்கோட்டை முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். இன்று தைத்திருநாளை…

பிப்ரவரி 11, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : நாமக்கல் கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.…

பிப்ரவரி 10, 2025

விழுப்புரத்தில் எசலாம் கிராம மக்கள் சாலை மறியல்..!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் திடீரென சாலையில்…

பிப்ரவரி 10, 2025

கீழ்படப்பை சிவன் கோயில் கும்பாபிஷேகம் : விமர்சையாக நடந்தது..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு வீரட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். புராண காலத்தில்…

பிப்ரவரி 10, 2025

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்..!

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தமிழ் மரபில் அகத்தியர் தொன்மம் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…

பிப்ரவரி 10, 2025

நெசவாளர்கள் கூலி வழங்கும் முறையை மறுபரிசீலனை செய்ய ஆட்சியரிடம் மனு..!

காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று, பட்டு கூட்டுறவு சங்கங்களில் புதிய நடைமுறைப் படுத்தப்பட்ட கூலி வழங்கல்…

பிப்ரவரி 10, 2025

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 24 மணி நேரம் தர்ணா போராட்டம்..!

நாமக்கல் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், 24 மணி நேர தர்ணா போராட்டம்…

பிப்ரவரி 10, 2025

முதலமைச்சர் வாக்குறுதி நிறைவேற்றுக : த.அ.ஊ.ச. தர்ணா..!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை…

பிப்ரவரி 10, 2025

குடல் புழு நீக்க மாத்திரை : ஆட்சியர் வழங்கல்..!

விழுப்புரம்: தேசிய குடல் புழு நீக்க நாளை முன்னிட்டு திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் குடல் புழு நீக்க மாத்திரை வழங்கலை ஆட்சியர் தொடங்கி வைத்தார். விழுப்புரம் அரசு…

பிப்ரவரி 10, 2025

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா : வருவாய்த்துறை அமைச்சர் தகவல்..!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘பெல்ட்’ பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை…

பிப்ரவரி 10, 2025