கிராமத்திற்குள் பட்டாசு வெடிக்க; போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிப்பு..! மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இல்ல விழாக்களின் போது, பட்டாசு வெடிப்பதால் அடிக்கடி விபத்துகள்…

ஏப்ரல் 14, 2025

அம்பேத்கர் படத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை..!

திருமங்கலம் : மதுரை,திருமங்கலத்தில் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு, திமுக தெற்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின்…

ஏப்ரல் 14, 2025

பூமிக்கு அடியில் நடக்கும் நடாவி உற்சவம்..!

சித்ரா பௌர்ணமி தினத்தை ஒட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் ஐயங்கார்குளம் நடாவி கிணற்றில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் நகரம் என அழைக்கப்படும்…

ஏப்ரல் 14, 2025

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு மாநில துணை தலைவர் நியமனம்..! மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்றார்..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு மாநில துணைத்தலைவராக எம்.பஷீர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் மற்றும் மாநில பொருளாளரை சந்தித்து…

ஏப்ரல் 13, 2025

போக்குவரத்து விதிகள் பின்பற்றும் விழிப்புணர்வு பிரசாரம்..!

மதுரை: மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் மதுரை ரயில் நிலையம் அருகில் சாலையில் எப்படி கடப்பது போன்ற வழிக்குறைகள்…

ஏப்ரல் 13, 2025

வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தில் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக வட்ட பிள்ளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சோழவந்தான்…

ஏப்ரல் 13, 2025

உசிலம்பட்டியில் குருத்தோலை ஞாயிறு தின ஊர்வலம்..!

உசிலம்பட்டி: இயேசு கிறிஸ்து மக்களுக்காக பட்ட துன்பங்களையும், உயிர்ப்பிப்பையும் நினைவு கூறும் வகையில், கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டருக்கு முன்தின ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்துவர்களால்…

ஏப்ரல் 13, 2025

கலைஞரின் கனவு இல்ல திட்டப்பயனாளிகளுக்கு வீடு கட்டும் உத்தரவு : நிதி அமைச்சர் வழங்கினார்..!

காரியாபட்டி : காரியாபட்டி ஒன்றியத்தில் ,கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளி களுக்கு வீடு கட்டும் உத்தரவு களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். விருதுநகர் மாவட்டம்,…

ஏப்ரல் 13, 2025

கீழக்கரை ஜல்லிக்கட்டில்,மாடு முட்டியதில் தலைமைக் காவலர் படுகாயம்..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை…

ஏப்ரல் 13, 2025

‘பெண்கள் திமுகவுக்கு ஒரு ஒட்டுகூட போட மாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் : ஆர்.பி. உதயகுமார் பேச்சு..!

வாடிப்பட்டி. மதுரை மாவட்டம் ,வாடிப் பட்டி தாலூகா அலங்காநல்லூர் ஒன்றியத்தில் , தனிச்சியம், மேல சின்னம்பட்டி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அ.திமு.க. பூத் கமிட்டி கிளை கழக…

ஏப்ரல் 13, 2025